Category: சிறப்பு செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் பாமக தலைவர் ராமதாஸ்!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ள பாமக தலைவர் ராமதாஸின் நடவடிக்கை, அவர் ஒரு தேர்ந்த ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பது மீண்டும் மீண்டும்…

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி…! பரோல் நீட்டிக்கப்படுவதற்கான நாடகமா?

விழுப்புரம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன், அவ்வப்போது மருத்துவமனையில் அட்மிட் ஆகி, உடல்நிலையை காரணம் காட்டி, பரோலை நீட்டித்து வருகிறார். ஏற்கனவே…

நாளை விநாயக சதுர்த்தி  – பூஜைக்கான நேரம் இதோ

நாளை விநாயக சதுர்த்தி – பூஜைக்கான நேரம் இதோ பிள்ளையார் நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் ஆவார். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார்…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிஏஏ-க்கு எதிராக தீர்மானம்….?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.…

மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை : தலைமை நீதிபதி கண்டனம்

டில்லி மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை என தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா முழ்வுவதும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும்…

கர்ப்பிணி ஊழியரை ஆசியுடன் விடுமுறைக்கு அனுப்பி வைத்த அரசு அலுவலகம் : பெண் ஆட்சியர் பெருமிதம்

கோவை கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கர்ப்பிணி ஊழியரை சக ஊழியர்கள் ஆரத்தி எடுத்து அனுப்பி வைத்துள்ளனர். சாதாரணமாக ஒரு பெண் கர்ப்பம் அடையும் போது அவருடைய…

இந்தியாவில் அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் எது தெரியுமா?

டில்லி இந்திய மாவட்டங்களில் அதிக மொழி பேசும் மாவட்டம் எது என்பதை மத்திய மக்கள் தொகை இயக்ககம் தெரிவித்துள்ளது. நாடெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசப்படும் மொழிகள் குறித்த…

இரு செய்திகள் சொல்லும் கதை! தடுப்பூசி தயாரிக்கும் மையத்துக்கு அனுமதி வழங்குவதில் மோடி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை….

சென்னை: தடுப்பூசி தயாரிக்கும் மையத்துக்கு அனுமதி வழங்குவதில் மோடி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை மீண்டும் நிரூபணமாகி உள்ளது. இரு செய்திகள் சொல்லும் கதை! தமிழகத்தில் கரடியாய் கத்தினாலும்…

6 மாதம் அவகாசம் கேட்டு மனு! உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மக்களை குழப்பும் திமுக அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ந்தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. திமுக அரசும், ஆளுநர் உரையில் தேர்தல் விரைவில்…

நாளை கோகுலாஷ்டமி (30/08/2021) எப்படிக் கொண்டாடுவது?

நாளை கோகுலாஷ்டமி (30/08/2021) எப்படிக் கொண்டாடுவது? எளிமையான முறையிலும் கிருஷ்ணனின் பிறப்பைக் கொண்டாடலாம். கண்ணனை வழிபாடு செய்ய நமக்குத் தேவையானவை, கிடைக்கும் கொஞ்சம் மலர்கள், ஏதேனும் ஒரு…