Category: சிறப்பு செய்திகள்

இன்று முதல் சபரிமலைக்குச் சிறப்பு பேருந்து சேவைகள் தொடக்கம்

சென்னை தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்ல இன்று முதல் சிறப்புப் பேருந்து சேவைகள் தொடங்கப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார். தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில்…

உலக நாடுகளில் பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ், இந்தியாவில் இன்னும் ஊடுருவவில்லை! கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் தகவல்…

உலக நாடுகளில் பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ், 18 நாடுகளில் பரவியுள்ள நிலையில், இந்தியாவில் இன்னும் ஊடுருவவில்லை என்பது கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் வெளியிட்டு உள்ள தகவலில்…

புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ் பெயர் ‘ஒமிக்ரான்’ ! உலக சுகாதார நிறுவனம்…

ஜெனிவா: புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ்க்கு ‘ஒமிக்ரான்’ என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. சீனாவின் வுகானில் இருந்து 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா…

இந்தியாவில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் குரியனை கவுரவப்படுத்திய ஆவின்…

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டுக்களில் டாக்டர் வர்கீஸ் குரியனை படத்தை பிரிண்ட் செய்து, இந்தியாவில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் குரியனை ஆவின் நிர்வாகம் கவுரப்படுத்தி உள்ளது.…

விவசாயிகள் போராட்டத்துக்கு வெற்றி: 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு…

டெல்லி: மத்தியஅரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஓரு வருடமாக போராடி வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுகிறோம்…

அம்மா குடிநீர் விற்பனை திட்டம் முடங்கியது….! அம்மா உணவகம் எப்போது….?

சென்னை: சென்னை உள்பட தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. குறைந்த விலையில் பேருந்து பயணிகளின் வசதிகளுக்காக பேருந்து நிலையங்களில்…

இனிமேலும் சிங்கப்பூர், மலேசியா என மக்களை ஏமாற்றாதீர்கள்! பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

சென்னை: சாதாரண 2 நாள் மழைக்கே சென்னை உள்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், அதை கையாளத் தெரியாத ஆட்சியாளர்கள் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம், மலேசியாவாக…

தி.நகர் வெள்ளத்தில் மூழ்க ஸ்மார்ட்சிட்டி ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளே காரணம்! அதிர்ச்சியூட்டும் பரபரப்பு தகவல்கள்

சென்னை: சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்மழை கொட்டி வரும் நிலையில், நகரின் மத்திய பகுதியும், வணிக நிறுவனங்கள் நிறைந்த தி.நகர் பகுதி இதுவரை இல்லாத அளவில்,…

துப்பாக்கியுடன் பாய்ந்தவரைத் திருத்திய பாதிரியாரின் தீரச்செயல்

நாஷ்விலே அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் நாஷ்விலே நகரில் ஒரு பாதிரியார் துப்பாக்கி ஏந்தி வந்தவரைத் திருத்தி உள்ளார். அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் ஒன்று டென்னிஸி ஆகும். இதன்…

நவம்பர் 11: முன்னாள் குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன் நினைவு தினம் இன்று…!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் நினைவு தினம் இன்று. கே.ஆர். நாராயணன் 1920ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி கேரள மாநிலம், திருவாங்கூரிலுள்ள பெருந்தனம் என்ற…