சிறப்புக்கட்டுரை: நிர்மலாக்கள்.. நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்..
கட்டுரையாளர் : ஏழுமலை வெங்கடேசன் A tip of Ice berg என்று சொல்வார்கள்.. பேராசிரியை நிர்மலாதேவி போன்ற பெண்களும், மிகப்பெரிய சதைச் சந்தையின் எ டிப்…
கட்டுரையாளர் : ஏழுமலை வெங்கடேசன் A tip of Ice berg என்று சொல்வார்கள்.. பேராசிரியை நிர்மலாதேவி போன்ற பெண்களும், மிகப்பெரிய சதைச் சந்தையின் எ டிப்…
பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் மே மாதம் 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து பரபரப்பான தேர்தல் பிரசாரத்தில்…
மெகபூப் நகர் தெலுங்கானாவின் மெகபூப்நகர் மாவாட்டத்தில் உள்ள மிகப் பழமையன ஆலமரத்துக்கு குளூகோஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெலுங்கானாவின் மெகபூப் நகர் மாவட்டத்தில் உலகின் இரண்டாவது பழமையான…
காரக்பூர் சிந்து சமவெளி நாகரீக மக்கள் 900 வருடம் நீடித்த பஞ்சத்தினால் இடம் பெயர்ந்துள்ளதாக காரக்பூரில் உள்ள ஐஐடி மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவின் பண்டைய கால நாகரீகங்களில்…
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 63 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக…
டில்லி: பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம், அடையாளங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுபப்ப உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் உள்ள…
அமிர்தசரஸ் இன்று அமிர்தசரஸில் கடந்த 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்ததின் நினைவு நாள் ஆகும் இந்திய சுதந்திரப்…
இன்று 13 ஆம் தேதி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வருவதால் இது அபாய நாள் என சிலர் நம்புகின்றனர். உலகெங்கும் உள்ள மக்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு…
டில்லி: ஜப்பானில் திடக்கழிவு அழிப்பு அறிவியல் பூர்வமாக கையாளப்படுகிறது. இந்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சக அதிகாரிகள் இந்த முறையை ஆய்வு செய்ய…
சென்னை: இலங்கையில் தமிழர்கள் போரிட்டதுபோல தமிழ்நாட்டிலும் போர் நடத்த வேண்டியிருக்கும் என்று மத்திய அரசை பா.ம.க. இளைஞரணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி எச்சரித்துள்ளார். காவிரி மேலாண்மை…