Category: சிறப்பு செய்திகள்

இன்றோடு 45 வருடம்… எம்ஜிஆரின் தில்லே தனி..

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ஒரு படத்தை வெளியிட முடியவில்லை என்பதற்காக ஒருத்தர் நாட்டை விட்டுபோவேன் என்று சொன்னார்.. இன்னொருவர், தன் படங்களுக்காக இரண்டு மாநிலங்களுக்கு நடுவில் நல்லவனாக…

ரஜினி மன்ற மாநாட்டை கோவையில் நடத்தும் ரகசியம்!

நியூஸ்பாண்ட்: நேற்று, “காலா” பட விழாவில் பேசிய ரஜினி, “அரசியல் பேச நேரம் இன்னும் இருக்கிறது” என்ற அர்த்தத்தில் பேசினாலும், அரசியல் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக திட்டமிட்டு…

நாடெங்கும் 5 நாட்களுக்கு கனமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டில்லி அடுத்த 5 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது வட…

தெலுங்கானா அரசு அசத்தல்: வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க போக்குவரத்து போலீசாருக்கு கூல் ஜாக்கெட்

ஐதராபாத்: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் கொடுமையில் இருந்து போக்குவரத்து காவலர்களை பாதுகாக்கும் பொருட்டு, தெலுங்கானா மாநில அரசு கூல் ஜாக்கெட் வழங்கி உள்ளது. இதை…

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் மலரக்கூடிய திமுக ஆட்சியின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று, கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரை சந்தித்த ஸ்டாலின் கூறினார்.…

கர்நாடக தேர்தல்: 2ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கினார் சோனியா காந்தி

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த…

சிபிஎஸ்இ திட்டமிட்டு குளறுபடி? மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு….

தமிழக மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செய்த சிபிஎஸ்இ கல்வி வாரியம், தமிழகத்திலேயே தமிழக மாணவர்களுக்கு சரியான வினாத்தாட்களை கொடுக்காமல் இந்தி போன்ற தெரியாத மொழி…

மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த இளம் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள பஞ்சராஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த வர்…

எலுமிச்சையின்  மருத்துவம்…

வீட்டில் இருக்கும் எலுமிச்சையை எப்படி மருந்தாக மாற்றலாம் என்பதைப் பார்க்கலாம். எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண்குணமாகும். இந்த…

எக்ஸ்ளூசிவ்: நீதிமன்றத்தை ஏமாற்றும் அரசு டாஸ்மாக் மதுக்கடைகள்!!

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை செல்லாததாக்கும் வகையில் தேசிய மற்றும்…