Category: சிறப்பு செய்திகள்

பிலிப்பைன்ஸ் தூதர் நாட்டை விட்டு வெளியேற குவைத் அரசு உத்தரவு

குவைத்: இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிலிப்பைன்ஸ் தூதர் வெளியேற குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது. குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் கடந்த பிப்ரவரி மாதத்தில்…

ரஜினி – ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு!

நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப் தகவல்: இன்று இரவு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், சற்றுமுன் அவரது வீட்டுக்கு துக்ளக் பத்திரிகை ஆசிரியர்…

நிழலற்ற தினம் :  ஒரு விளக்கம்

சென்னை வருடத்தில் இரு தினங்கள் நிழலற்ற தினம் என வழங்கப்படுவதின் விளக்கம் இதோ நிழலற்ற தினம் என்பது ஒரு ஆச்சரியமான விவரமாக இருக்கும். நிழல் இல்லாமல் எவ்வாறு…

உலகின் மிக மூத்த பெண்மணி 117 ஆம் வயதில் ஜப்பானில் மரணம்

டோக்யோ உலகின் மிகவும் வயதான பெண்மணியான நபி தாஜிமா தனது 117 ஆம் வயதில் ஜப்பானில் காலமானார். ஜப்பான் நாட்டின் டோக்யோ நகரில் வசிப்பவர் நபி தாஜிமா.…

சிறப்புக்கட்டுரை: நிர்மலாக்கள்.. நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்..

கட்டுரையாளர் : ஏழுமலை வெங்கடேசன் A tip of Ice berg என்று சொல்வார்கள்.. பேராசிரியை நிர்மலாதேவி போன்ற பெண்களும், மிகப்பெரிய சதைச் சந்தையின் எ டிப்…

கர்நாடக சட்டசபை தேர்தல்: காங்., பாஜக வேட்பாளர்களில் 277 பேர் கோடீஸ்வரர்கள்….!

பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் மே மாதம் 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து பரபரப்பான தேர்தல் பிரசாரத்தில்…

தெலுங்கானா : 700 வயதான ஆலமரத்துக்கு குளுகோஸ் முறையில் சிகிச்சை

மெகபூப் நகர் தெலுங்கானாவின் மெகபூப்நகர் மாவாட்டத்தில் உள்ள மிகப் பழமையன ஆலமரத்துக்கு குளூகோஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெலுங்கானாவின் மெகபூப் நகர் மாவட்டத்தில் உலகின் இரண்டாவது பழமையான…

900 வருடப் பஞ்சத்தினால் சிந்து சமவெளி மக்கள் இடமாற்றம் : காரக்பூர் மாணவர் ஆய்வு

காரக்பூர் சிந்து சமவெளி நாகரீக மக்கள் 900 வருடம் நீடித்த பஞ்சத்தினால் இடம் பெயர்ந்துள்ளதாக காரக்பூரில் உள்ள ஐஐடி மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவின் பண்டைய கால நாகரீகங்களில்…

தேர்தல் செலவை ஏற்பதாக ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் தன்னை அணுகினர்: பொன்ராதாகிருஷ்ணன் பகிர் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 63 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக…

பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமி புகைப்படம் வெளியீடு….டிவி, பத்திரிக்கைகளுக்கு நோட்டீஸ்

டில்லி: பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம், அடையாளங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுபப்ப உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் உள்ள…