Category: சிறப்பு செய்திகள்

இந்தியா ஒற்றை அடையாளத்திற்கான நாடல்ல: ராகுல் காந்தி

பத்தனம்திட்டா: காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டுமென செயல்படும் பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்களை எப்போதுமே காங்கிரஸ் கட்சி அழிக்க நினைத்ததில்லை என்று கூறியுள்ள…

மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 50 லட்சம் பேர் வேலையிழப்பு: ஆய்வு

பெங்களூரு: சுதந்திர இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் என வர்ணிக்கப்படும் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.…

மனிதத் திசுவில் உருவாக்கப்பட்ட முதல், 3டி மாதிரி மனித இதயம்: இஸ்ரேலிய விஞ்ஞானிகள் சாதனை

3டி அச்சு என்பது நாம் முப்பரிமாண அச்சு என்று நினைத்திருப்போம். ஆனால் அதுவும் ஒரு புறம் என்றாலும் உண்மையில் 3டி அச்சு என்பது நவீன அறிவியலின் உச்சக்கட்டம்…

தமிழகம் – பாரதீய ஜனதாவின் தொண்டையில் சிக்கிய முள்..!

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தப் பிறகு, ஒரு ஜாதிக்கு எதிராக பிற ஜாதிகளை அணிதிரட்டுவது, மதக் கலவரங்களை ஏற்படுத்துவது, பிரிவினைவாதிகள் என்றும்…

டிக்டாக் செயலியை நீக்க கூகுளுக்கு உத்தரவு: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை

டில்லி: சமூக சீரழிவை ஏற்படுத்தி வந்த டிக்டாக் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து அகற்றும்படியும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப…

பெண்களை மசூதிக்குள் தொழுகை நடத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டில்லி மசூதிக்குள் தொழுகை நடத்த பெண்களை அனுமதிக்க கோரிக்கை விடுத்து மகராஷ்டிராவை சேர்ந்த இஸ்லாமிய தம்பதிகள் மனு அளித்துள்ளனர் . கடந்த வருடம் உச்சநீதிமன்றம் சபரிமலைக்கு அனைத்து…

மக்களவை தேர்தல் : உங்கள் வாட்ஸ்அப் எண் முடக்கப்பட 4 காரணங்கள்

டில்லி மக்களவை தேர்தலை முன்னிட்டு பல வாட்ஸ்அப் எண்கள் முடக்கபடுவதற்கான காரணங்கள் இதோ. மக்களவை தேர்தலில் கடந்த 11 ஆம் தேதி முதல் மே மாதம் 18…

“மோடி அரசின் மடியில் கனமில்லை என்றால் வழியில் ஏன் அஞ்ச வேண்டும்?”

ரஃபேல் முறைகேடு தொடர்பான மறுசீராய்வு வழக்கில், பத்திரிக்கைகளில் வெளியான ஆவணங்களையும் புதிதாக இணைத்துக்கொள்வது என உச்சநீதிமன்றம் எடுத்திருக்கும் முடிவு, மோடி அரசுக்குப் பின்னடைவு என்று கருத்துக் கூறியுள்ள…

தேர்தல் நேர கவிதை: இந்தியா இப்போது முன்னேறி விட்டது!

நெட்டிசன்: திருப்பூர் புத்தக விழாவில், 04-02-2019 அன்று நடந்த கவியரங்கத் தலைமைக் கவிதை. மார்ச்-2019 செம்மலர் மாத இதழில் வெளிவந்தது. அப்போதெல்லாம் வண்டியில் பெட்ரோல் திருடினார்கள், இப்போது…

மக்களை மிகவும் கவர்ந்த காவல்துறையின் கருந்துளை விளம்பரம்

மும்பை கருந்துளை புகைப்படத்தை வைத்து காவல்துறை செய்த விளம்பரம் மக்களை கவர்ந்துள்ளது. கடந்த 10 ஆம் தேதி அன்று உலக வரலாற்றின் அதிசய நிகழ்வாக நாசா கருந்துளை…