Category: சிறப்பு செய்திகள்

இந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன?

கடந்த 44 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆதரித்ததா? இல்லையா? என்ற இருவேறு கருத்துகள் உலவுகின்றன. நெருக்கடி…

ஜூன் 25, 1983: கபில்தேவ் தலைமையில் இந்தியா வென்ற முதல் உலக கோப்பை! சிறப்பு கட்டுரை

1983ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்குபெற்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர், முதன்முதலாக உலக கோப்பையை கைப்பற்றி இந்திய வரலாற்றில் முத்திரை பதித்தனர். கிரிக்கெட்டின்…

ஜூன் 24, 1991: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதன்முதலாக முதல்வர் பதவி ஏற்ற நாள் இன்று…!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்தவரு மான ஜெயலலிதா முதன்முதலாக தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற நாள் இன்று (ஜூன் 24, 1991)…

ஜூன்-24: காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று

காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன், காலத்தால் அழியாத பாடல்களை தந்தவர் . இன்று கவிஞர் கண்ணதாசனின் 82வது பிறந்தநாள்.. தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகே உள்ள…

சமூகவலைத்தளங்களில் பரவும் ராணாவின் விடியோ நிஜமா…..?

https://www.youtube.com/watch?v=DaXrjJg7eBs Courtesy : ScoopWhoop சமீபத்தில் ஸ்கூப்வூப் யூடியூப் பேட்டி ஒன்றில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியிடம் தொகுப்பாளர் அக்ரீதா சைம் பேட்டி எடுத்தார் . அதில்…

வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்தால் தடுப்போம்! துரைமுருகன் மிரட்டல்

சென்னை: சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு வேலூர் அருகே உள்ள சாத்தனூர் அணை உள்பட பல நீர் நிலைகளில் இருந்து ரயில் மூலம்…

ராவணா-1: இலங்கையின் முதல் செயற்கைகோள்!

கொழும்பு: இலங்கையின் முதல் செயற்கைக் கோளுக்கு வைக்கப்பட்டுள்ள ராவணா என்னும் பெயர் இந்து மத இதிகாச வில்லன் பெயர் வைக்கப்பட்டது குறித்த ஒரு ஆய்வு இதோ. கடந்த…

என்.எஸ்.சி போஸ் சாலையை ஆக்கிரமிக்கும் வழக்கறிஞர்கள்! காவல்துறையினர் மெத்தனம்

சென்னை: மக்கள் நெரிசல் மிகுந்த பிராட்வேயின் என்.எஸ்.சி. போஸ் சாலையை சமீப காலமாக வழக்கறி ஞர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கையகப்படுத்தி வருகின்றனர். இதை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல்…

சென்னையில் உள்ள 210 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டால் 700 டிஎம்சி தண்ணீர் சேமிக்க முடியுமாம்! கண்ணாமூச்சி காட்டும் தமிழகஅரசு

சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க, சென்னையில் உள்ள 210 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு அதில் சுமார் 700 டிஎம்சி தண்ணீர் சேமிக்க முடியும்…

சிங்கத்துக்கும் தந்தை பாசம் உண்டு : அபூர்வ புகைப்படங்கள்

மசாய் மாரா, கென்யா விலங்குகளுக்கும் தந்தை பாசம் உண்டு என்பதை சமீபத்தில் வெளியான சிங்கத்தின் புகைப்படங்கள் நிரூபித்துள்ளன. ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் அழகி அவர் தாய் என்பதும்…