Category: உலகம்

இராணுவத்தின் சதி திட்டத்திற்கு எதிராக போராட வேண்டும்- ஆங் சான் சுகி

மியான்மர்: மியான்மரின் நடைமுறை தலைவரும் மாநில ஆலோசகருமான ஆங் சான் சூகி அவருடைய ஆளும் தேசிய லீக் கட்சியிலிருந்து அவரையும் இன்னும் பல மூத்த உறுப்பினர்களையும் கைது…

லஞ்சம் வாங்கிய இந்திய தொழிலதிபருக்கு 2 ஆண்டு சிறை – துபாய் நீதிமன்றம் தீர்ப்பு

துபாய்: துபாயை சேர்ந்த இந்திய தொழிலதிபர் அங்குள்ள காவல்துறை அதிகாரிக்கு 2,00,000 திர்ஹாம் லஞ்சம் கொடுத்ததால், துபாய் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து…

மியான்மர் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கிய அரசியல் மாற்றங்கள்: ஓர் பார்வை

நேபிதா: மியான்மரில் மீண்டும் ஓராண்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், அசாதாரண சூழல் எழுந்துள்ளது. மியான்மரில் 2020ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக லீக் கட்சி…

சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் பகுதி 1

சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் பகுதி 1 மேற்கு இந்தியத் தீவுகள் சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும்…

2021 அமைதிக்கான நோபல் பரிசுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா, டிரம்ப், நவல்கனி பெயர்கள் பரிந்துரை…

2021 அமைதிக்கான நோபல் பரிசுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா, டொனால்டு டிரம்ப், நவல்கனி பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான…

வரலாற்று அதிசயம் : ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை விதிகளில் மாபெரும் தளர்வு

துபாய் ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை விதிகளில் மாபெரும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பல வெளிநாட்டவர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்…

டொனால்ட் டிரம்ப் அணியிலிருந்து விலகிய வழக்கறிஞர்கள் – ஏன்?

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகரில், கடந்த ஜனவரி மாதம் கலவரத்தைத் தூண்டியதாக, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான விசாரணை, பிப்ரவரி 9ம் தேதி, அந்நாட்டின் செனட் சபையில்…

புதிய பிராந்தியக் கூட்டமைப்பில் இணையவுள்ள பிரிட்டன்!

லண்டன்: ஆசிய – பசிபிக் பிராந்திய நிலவமைப்பில் அமைந்த, 11 வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகள் கூட்டமைப்பில், தானும் இணையப்போவதாக அறிவித்துள்ளது ஐரோப்பிய நாடான பிரிட்டன். பிராந்திய…

மியான்மரில் ஒரு வருடத்துக்கு அவசரநிலை அறிவித்துள்ள ராணுவம்

நைபிடா மியான்மர் ராணுவம் ஒரு வருடத்துக்கு நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது. மியான்மரில் ராணுவப்புரட்சி தொடர்ந்து நடைபெறும் நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குடியாட்சி…

மியான்மர் : அதிபர் உள்ளிட்ட ஆளும்கட்சி தலைவர்களைக் கைது செய்த ராணுவம்

நைபிடா மியான்மர் நாட்டில் ராணுவத்தினர் ஆளும் கட்சித் தலைவர்களைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பர்மா என அழைக்கப்பட்ட மியான்மர் நாட்டில் ராணுவப்புரட்சி என்பது புதிய…