மக்களுக்கு நாளையிலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்படும்: ஈரான் அரசு அறிவிப்பு
தெஹ்ரான் : மக்களுக்கு நாளையிலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஈரானிய சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் சயீத் நமாகி ஈரானிய…
தெஹ்ரான் : மக்களுக்கு நாளையிலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஈரானிய சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் சயீத் நமாகி ஈரானிய…
நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 1.09 லட்சம் கோடி அமெரிக்க டாலர் கொரோனா நிவாரண நிதியை அமல்படுத்தினால் 2022 ஆம் ஆண்டில் அமெரிக்கா முழுமையாக முந்தைய…
பிரிட்டன்: இங்கிலாந்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இங்கிலாந்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்காக பல நிறுவனங்களில்…
யாழ்ப்பாணம்: இலங்கையில், தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினர், தங்களின் உரிமைகளை வலியுறுத்தும் பேரணியை நிறைவுசெய்யும் விதமாக ஆயிரக்கணக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் திரண்டனர். இந்தப் பேரணி, கிழக்கு அம்பாறை…
லண்டன்: உத்தரகாண்ட் பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு உதவிட தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா…
மணிலா: பிலிப்பைன்சில் இன்று ஏற்பட்ட அதிதீவிர நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். தெற்கு பிலிப்பைன்சில் உள்ள டாவோ டெல் சுர் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்…
யங்கோன் மியான்மர் நாட்டில் ராணுவத்தை எதிர்த்தும் தலைவர் ஆங் சான் சூகியை விடுதலை செய்யக்கோரியும் பல்லாயிரக்கணக்கானோர் இரண்டாம் நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மியான்மர் நாட்டில் நவம்பர்…
அமராவதி இந்தியா மற்றும் சீனா எல்லைப் பிரச்சினை தீரும் வரை இரு நாடுகளுக்கு இடையில் பேச்சு வார்த்தை தொடரும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா…
சுவிட்சர்லாந்து: உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெடிராஸ் அதனோம் கெப்ரியாசிஸ் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், உற்பத்தியை கணிசமாக உயர்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார், மேலும் உற்பத்தி செய்த…
வாஷிங்டன் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் 49,000 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய மாதம் 2,27,000 பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டதால் தற்போது…