தெஹ்ரான் :

க்களுக்கு நாளையிலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.

ஈரானிய சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் சயீத் நமாகி ஈரானிய மக்களுக்கு நாளையிலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி கொடுப்பதில் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், கொரோனா தடுப்பூசி வெளியீட்டு விழாவில் பேசிய சையித் நமாக்கி தெரிவித்துள்ளார்.