Category: உலகம்

பிலாவல் பூட்டோ பாகிஸ்தான்,மக்கள் கட்சி பிரதமர் வேட்பாளராக  அறிவிப்பு

லாகூர் நடைபெற உள்ள பாகிஸ்தான் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளராக பிலாவல் பூட்டோ அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.…

இங்கிலாந்தில் இனி மாணவர் விசாவில் குடும்பத்தினருக்கு அனுமதி இல்லை

லண்டன் இனி மாணவர் விளைவில் குடும்பத்தினருக்கு அனுமதி இல்லை என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் வெளிநாட்டினர் குடி புகுவது அதிகமாகி வருகிறது. இதைக் கட்டுக்குள்…

இன்று பிற்பகல் ஆப்கானிஸ்தானில் மீண்டும் நில நடுக்கம்

காபூல் இன்று பிற்பகல் 2.54 மணிக்கு ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நில…

பெரியவர்கள் துணையின்றி அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற இந்திய சிறுவர்களின் எண்ணிக்கை 700…

பெரியவர்கள் துணையின்றி 700 இந்திய சிறுவர்கள் அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்றதாக கடந்த ஓராண்டில் கைது. 303 இந்திய பயணிகளுடன் ஆள்கடத்தல் தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் விமானம் சிறைபிடிக்கப்பட்டதை…

கழுதை விமானத்தில் சட்ட விரோதமாக அமெரிக்கா செல்ல ரூ. 60 லட்சமா? : குஜராத்தில் பரபரப்பு

காந்தி நகர் சட்டவிரோதமாகக் குஜராத்தில் இருந்து அமெரிக்கா செல்ல பயணிகள் ரூ.60 லட்சம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு கடந்த…

ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்துக்குள் 2 முறை நிலநடுக்கம்

பைசாபாத் ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களைப் பீதியில் ஆழ்த்தி உள்ளது, நில அதிர்வுக்கான தேசிய மையம் ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில்…

ஜப்பான் விமானத்தில் தீ : எமர்ஜென்சி ஸ்லைடு வழியாக வெளியேறிய பயணிகள்

டோக்கியோ ஜப்பானில் விமானத்தில் தீ பிடித்த நிலையில் எமெர்ஜென்சி ஸ்லைடு வழியாகப் பயணிகள் வெளியேறி உள்ளனர் . இன்று ஜப்பான் தலைநகரான டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா…

உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா-வுக்குள் சட்டவிரோதமாக நுழையத் துடிப்பது ஏன் ? பிரான்சில் பிடிபட்ட இந்தியர்களின் சோகக்கதை…

டிசம்பர் 21ம் தேதி 303 இந்திய பயணிகளுடன் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து நிகரகுவா நாட்டுக்குச் சென்ற தனி விமானம் ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பாக சிறைபிடிக்கப்பட்டது.…

ஜப்பான் நிலநடுக்கத்திற்கு இதுவரை 24 பேர் பலி… பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது…

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய ஜப்பானின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இஷிகாவா அருகே உள்ள வாஜிமா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த…

2024ஐ பீதியுடன் வரவேற்ற ஜப்பான்… சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டபோதும் மக்கள் வீடுகளுக்கு திரும்பவேண்டாம் என்று அறிவுரை… வீடியோ

ஜப்பானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சில இடங்களில் 5 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்தது. மத்திய ஜப்பானின் இஷிகாவா,…