Category: உலகம்

காஸாவில் பாலஸ்தீன இனப்படுகொலை நடைபெறுவதை ஐ.நா. நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது…

அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் காசாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக தென்னாபிரிக்கா தொடர்ந்த வழக்கை ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தென்னாபிரிக்காவின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மற்றும்…

பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள்…

2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வைஜெயந்தி மாலா பாலி, பத்மா சுப்ரமணியம், சிரஞ்சீவி, வெங்கையா நாயுடு மற்றும் பிந்தேஸ்வர் பதக் ஆகிய…

செவ்வாயின் மத்திய பகுதியில் தண்ணீர் கண்டுபிடிப்பு

செவ்வாயின் மத்திய பகுதியில் தண்ணீர் கண்டுபிடிப்பு ஐரோப்பா செவ்வாய் கிரகத்தின் மத்திய.பகுதியில் தண்ணீர் இருப்பதை ஒரு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பூமியின் அண்டை கிரகங்கள் வெள்ளியும்,…

ஒரே குடும்பத்தை சேர்த 4 இந்தியர்கள் ஆஸ்திரேலிய கடலில் மூழ்கி மரணம் 

விக்டோரியா ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று ஆஸ்திரேலிய நாட்டின் விக்டேரியா மாநிலம் பிலிப் தீவுக்கு வந்திருந்த ஒரு குழுவினர்…

சவுதி அரேபியா முதல்முறையாக மரபுகளை மீறி மதுபான கடைக்கு அனுமதி…

சவுதி அரேபியாவில் முதல் முறையாக மதுபான கடை திறக்கப்பட உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த மதுபானக் கடை திறக்கப்பட உள்ளதாக அந்நாட்டு இளவரசர் மொஹமத் பின்…

இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த சாலை விபத்தில் மரணம்

கொழும்பு இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார். நேற்று இரவு இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த. காட்டுநாயாகாவில் இருந்து கொழும்பு நோக்கி தனது…

சீனா : நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த 31 பேர் உடல் மீட்பு

யுனான் சீன நாட்டில் நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்தவர்களில் 31 பேர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளன. சீன நாட்டின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷூய்குன் கிராமம் உள்ளது…

ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து விலகல்

கான்பெரா ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவின்,…

அயோத்தி ராமர் கோவில் திறப்புக்கு பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா பிரமாண்டமாக நடைபெற்றது.…

அமெரிக்காவில் 3 பேரை பலி வாங்கிய ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்து

ஓக்லஹோமா அமெரிக்க ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா மாகாணத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்…