Category: உலகம்

1500 வருடத்திற்கு முன்பு இறந்து அடக்கமான பெண்ணின் காலில் இன்றைய வகைக் காலணி – காலப் பயணம் சாத்தியமா?

1,500 ஆண்டுகளுக்கு பிறகு அல்தை மலைகளில் கிட்டத்தட்ட 10,000 அடி உயரத்தில், ஒரு பெண்ணின் எஞ்சிய பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பெண்மணியின் ஒரு கை மற்றும் கால்கள்…

பர்மாவில் சக்தி வாய்ந்த பூகம்பம்

பர்மாவில் 7.0 ரிக்டர் கோளில் மீக சக்தி வாய்ந்த பூகம்பம் சற்று முன் செய்திகள் கூறிகின்றனர். அஸ்ஸாம், கொல்கொட்ட, டெல்லி மற்று வட கிழக்கு மாநிலங்கள் இந்த…

ஃபின்லாந்து கல்விமுறையின் சிறப்பு !

ஹார்வர்ட் கல்வி பேராசிரியர் ஹோவர்ட் கார்ட்னர் ஒரு முறை அமெரிக்கர்களுக்கு ஆலோசனை கூறினார், “மிகவும் பயனுள்ள பள்ளிகள் மற்றும் நாம் அமெரிக்காவில் செய்வதற்கு மாறாகச் செய்யும் பின்லாந்திடமிருந்து…

மியான்மரில் 200 அரசியல் கைதிகள் விடுதலை : அதிபர் அதிரடி

மியான்மரில், அதிபராக பதவியேற்ற ஔங்க்-சன்-சு- கி, 200 அரசியல் போராளிகள் மீதான 199 வழக்குகளை வாபஸ் பெற்று, அவர்களை விடுதலைச் செய்ய உத்தரவிட்டுள்ளார். சரியான ஆய்விற்கு பிறகு…

கம்போடியாவில் அழியும் புலி இனம்

கம்போடியாவில் புலிகள் அழிந்து வருகின்றன! கடந்த புதனன்று, இயற்கை ஆர்வலர்கள் , “கம்போடியாவில் இந்தோ-சீன புலிகள் அழிந்து வருவதாகவும், புலிகளை மீண்டும் காடுகளில் அறிமுகப்படுத்த செயல்திட்டத்தை துவங்கப்…

நீரிழிவு நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 442 மில்லியனாக அதிகரிப்பு

நீரிழிவு நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 442 மில்லியனாக அதிகரிப்பு உலகத்தின் ஏழை நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் நீரிழிவு நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 442 மில்லியனாக அதிகரித்திருப்பதாக…

ஜிகா வைரஸ் கட்டமைப்பு கண்டுப்பிடிப்புக் குழுவில் இந்திய மாணவி

மருத்துவ உலகில் திருப்புமுனை ஏற்படுத்தியுள்ள ஜிகா வைரஸ் கட்டமைப்பு கண்டுப்பிடிப்புக் குழுவில் இந்திய மாணவி உலகையே அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் கட்டமைப்பை கண்டுபிடித்துள்ள 7 பேர்…

மாணவர்களுக்கு வெடிகுண்டுகள் செய்ய பயிற்சி: பள்ளிக்கூடங்களில் ஐஎஸ்ஐஎஸ் பாடம்

மாணவர்களுக்கு வெடிகுண்டுகள் செய்ய பயிற்சி: பள்ளிக்கூடங்களில் ஐஎஸ்ஐஎஸ் பாடம் மாணவர்களுக்கு வெடிகுண்டுகள் செய்வது எப்படி? என்று ஐஎஸ்ஐஎஸ் எனும் தீவிரவாத அமைப்பு பாடம் நட்த்துவதாக அதிர்ச்சித் தகவல்…

ஒரே பிரசவத்தில் பாட்டிக்கு 3 குழந்தைகள்

பிரிட்டனில் கிளாம் ஷரோன் கட்ஸ் என்ற 55 வயது பெண்மணி ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார். நான்கு குழந்தைகளுக்குப் பாட்டியான ஷரோன், செயற்கைக்…

துபாய் சிறையில் வாடும் ஐந்து இந்தியர்கள்: இந்தியத் தூதரக அதிகாரிகளின் சதிவலை ?

தாய்நாட்டிற்காக ஒற்றன் வேலைப்பார்த்ததால் தண்டனை? இந்தியத் தூதரக அதிகாரிகள் அஜய் குமார் மிஸ்ரா மற்றும் ருத்ரநாத் ஜுஹா ஆகிய இருவரும், கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்று அங்குள்ள…