Category: உலகம்

137 வது பிறந்தநாள் வாழ்த்துகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!

மார்ச் 14, 1879 அன்று, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அல்ம், ஜெர்மனியில் பிறந்தார். அவர் 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான விஞ்ஞானி; 1921ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு…

அமைதிக்கு, இதைவிட எடுத்துக்காட்டு வேறொன்றும் இல்லை

2014ல், இரண்டே நாட்களில் 400 டண்ணுக்கு மேல் வெடிகுண்டு காசா மீது இஸ்ரேல் வீசியது. காசாவில் எங்கும் குழப்பமும் அழிவுமாக இருந்தபோது, பாலெஸ்டின பெண்மணி ஒருவர் தன்னுடைய…

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததா? ஆராய ஆளில்லா விண்கலம்

பாரிஸ்‍ – செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்ந்த‌ தடயம் குறித்து ஆராய ஆளில்லா விண்கலத்தை ஐரோப்பா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த திங்கள் கிழமை…

பழைய ஆடைகளை வாங்கி உடுத்தும் உலகப் பணக்காரர்.

ஸ்வீடன் இங்வார் காம்ப்ராட், உலக அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவர். உலகின் பிரபலமான இகியா நிறுவனத்தின் உரிமையாளர். இந்த உலக மகா பணக்காரர் தனக்குத்…

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு உணவு குப்பையில் போகிறது – ஒரு நம்பமுடியாத உண்மை

ஐக்கிய நாடுகளின் ஆய்வின் படி, ஒவ்வொரு ஆண்டும் 2.9 டிரில்லியன் பவுண்டுகள் உணவு குப்பையில் கொட்டப்படுகிறது. ஒரு ஒப்பீடிற்குப் பார்த்தால், அது 120.8 மில்லியன் யானைகளின் எடைக்குச்…

இராணுவ வீர்ர்களுக்கு ஊதியமாக பெண்களின் கற்பு : தெற்கு சூடான் அரசு கொடுமை ஐ.நா.மன்றம் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு

ஆப்ரிக்கா:- இராணுவ வீர்ர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு பதிலாக தங்கள் நாட்டுப் பெண்களை கற்பழித்துக் கொள்ளும் உரிமையை தெற்கு சூடான் அரசு வழங்கியதாக ஐ.நா.மன்றம் குற்றம் சுமத்தி உள்ளது.…

ஜப்பானில் 5 ஆம் ஆண்டு சுனாமிபேரழிவு தினம் அனுசரிப்பு

டோக்கியோ ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவின் 5 -ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ம்…

அதிகாரப்பூர்வ மதம் இஸ்லாம் என்பதை நீக்கினால் போராட்டங்கள் வெடிக்கும் : பங்களாதேஷ் இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல்

டாக்கா பங்களாதேசின் அதிகாரப்பூர்வ மதம் இஸ்லாம் என்பதை நீக்கினால் நாட்டில் கடும் போராட்டங்கள் வெடிக்கும் என அங்குள்ள இஸ்லாமிய மதவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. பங்களாதேஷ் அரசமைப்பின்படி…

துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவு கொடுத்த தாயாரை துப்பாக்கியால் சுட்ட 4 வயது மகன்

புளோரிடா துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவுக் குரல் கொடுத்து வரும் பெண்மணியை அவருடைய 4 வயது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பாகிஸ்தான்:  நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை படை  தாக்குதல் : 10 பேர் மரணம்

பாகிஸ்தானின் வட மேற்கில் ஷப்கதார் நகரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில், ஒரு தற்கொலை படை தீவிரவாதி, தாக்கியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது இருபத்து ஏழு…