தென் அமெரிக்கா: ஈக்வாடரில் நிலநடுக்கம்!
குவிட்டோ: தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டின் தலைநகரான குவிட்டோவில் நள்ளிரவில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 பதிவான இந்த நிலநடுக்கத்தால் குவிட்டோ நகரின்…
குவிட்டோ: தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டின் தலைநகரான குவிட்டோவில் நள்ளிரவில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 பதிவான இந்த நிலநடுக்கத்தால் குவிட்டோ நகரின்…
ரியோ: பொழுபோக்கில்கூட துப்பாக்கியை தொடமாட்டேன் என்று அபிநவ் பிந்த்ரா கூறினார். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த அபிநவ் பிந்த்ரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
சென்னை: தமிழகத்தில் தங்கி உள்ள 75 இலங்கை அகதிகள் இன்று மீண்டும் தாயகம் திரும்புகிறார்கள். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரால் அங்குள்ள தமிழர்கள்…
ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டார் பிந்த்ரா. இதன் காரணமாக இந்தியர்களின் பதக்க கனவு தகர்ந்தது. இந்தியாவின் தங்கமகன்…
நமது கணினி மற்றும் இணையத்தளங்களில் பாதுகாப்பு பலவீனங்களைக் கண்டுபிடித்து, தமது மென்பொருள் அறிவுகொண்டு, நம்முடைய அனுமதியின்றி லாவகமாக உள்ளே நுழைந்து தகவலை கைப்பற்றுபவர்களுக்குப் பெயர் “ஹேக்கர்”. விமானம்…
இதுவரையிலும் அனுபவித்த ராஜமரியாதைகளை திடீரென நிறுத்திவிட்டு, இனிமேல் உனக்கு அதுபோல் எதுவும் கிடையாது என்று சொன்னால் எப்படி உணர்வீர்கள். வேண்டுமானால் அதுபோன்ற உபசரிப்பு கிடைப்பதற்கு உழைத்து முன்னேறுவேன்…
📻மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டுவெடிப்பு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் .மணிப்பூர் மாநிலம் இம்பால்-திமாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டு வெடித்ததில் 2 எல்லை பாதுகாப்பு படை…
பெய்ஜிங்: சீனா 1000 இயந்திரமனிதர்களை உருவாக்கி நடனமாட வைத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. சீனாவின் கியுண்டாவ் நகரில் இயந்திர மனிதர்களின் (ரோபோ) நடனம் நடைபெற்றது. கின்னஸ் சாதனைக்காக…
கராச்சி: பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டு வெடித்ததால் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் பார் அசோசியேசன் தலைவர் பிலாம் அன்வர் காசி இன்று…
Kuwait-தமிழ் பசங்க முகநூல் பக்கத்தில் இருந்து.. தங்கள் நிறுவனத்தில் பணிபுரிவோர், பணியிலிருந்து சுயமாக விடுவித்து கொள்ள விரும்பினால் ராஜினாமா கடிதத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதை ஏற்றே…