Category: உலகம்

அமெரிக்க கோர்ட்டில் வழக்கு: இந்திய பெண் சிஇஓ மீது வேலைக்கார பெண் புகார்!

சான்ஜுவான்: அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் தலைமை செயல்அதிகாரியாக பணிபுரியும் இந்த வம்சாவளி பெண் மீது வேலைக்காரர் புகார் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் ‘ரோஸ் இன்டர்நேஷனல் அன்ட் ஐ.டி. ஸ்டாபிங்’…

யூனிசெஃப் அதிர்ச்சி தகவல்: உலகம் முழுவதும் அகதிகளாக 1.10 கோடி குழந்தைகள்!

பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் 1.10 கோடி குழந்தைகள் அகதிகளாக வாழ்வதாக ஒரு புள்ளி விபரத்தை யூனிசெஃப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்று…

சேவாக்- மார்கன் ட்விட்டர் யுத்தம்: மார்கனை கலாய்க்கும் பிரட் லீ!

வீரேந்திர சேவாக்குக்கும் இங்கிலாந்து பத்திரிக்கையாளர் பியர்ஸ் மார்கனுக்கும் டிவிட்டர் யுத்தம் நடந்துவரும் வேளையில், மார்கனை கிண்டலடித்து முன்னாள் ஆஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் பிரட்லீ தனது ட்விட்டரில் ஒரு…

உலகின் முதல் முகமாற்று ஆபரேசன் செய்த பிரான்ஸ் பெண் மரணம்!

பிரான்ஸ்: உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்த பெண் கடுமையான பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நோயின் பிடியில் இருந்து மரணத்தை தழுவினார். நாய்…

இந்திய வம்சாவளி பெண், மிஸ் ஜப்பான் பட்டம் பெற்றார்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் பிரியங்கா யோஷிகாவா, மிஸ் ஜப்பான் ஆக வெற்றி பெற்றுள்ளார். பிரியங்கா யோஷிகாவா இந்திய தந்தைக்கும் ஜப்பானிய தாய்க்கும் டோக்கியோவில் பிறந்தவர். கலவை…

20/20 கிரிக்கெட் பாணி: டென்னிஸ் போட்டி நேரம் குறைப்பு! கவுன்சில் ஆலோசனை!!

கிரிக்கெட்டில் நாள் கணக்கில் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகள், பின்னர் 50/50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளாக பரிணமித்தது. ஒருநாள் முழுவதும் செலவிட்டு கிரிக்கெட் பார்க்க மக்கள் தயங்கும்…

அமெரிக்கா: சிறைக் கைதிகளிடம் கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்கள்!

லுசியானா: அமெரிக்க சிறைக்கைதிகளிடம் பல்வேறு நுகர்வுப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தனியார் நிறுவனங்கள் கைதிகளை சுரண்டி கொழுத்த லாபத்தில் திளைப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவிலேயே சிறைகைதிகள்…

இலங்கை: எல்.டி.டி.ஈ. ஊடக பொறுப்பாளர் தயா மாஸ்டர் மீதான விசாரணை ஒத்திவைப்பு

வவுனியா: விடுதலைப்புலிகளின் ஊடக பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்டர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் ஊடக பொறுப்பாளராக இருந்தவர் தயா மாஸ்டர் என்கிற வேலாயுதம். பயங்கரவாதத்…

மதிய செய்திகள்!

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து : 4 பேர் பலி/ உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்தும், காரும்…

மலேசியா: ராஜபக்ஷே வருகை கண்டித்து இலங்கை தூதருக்கு அடிஉதை!

மலேசியா: அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே மலேசியா வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை தூதரை அங்குள்ள தமிழர்கள் அடித்து உதைத்தனர்.…