Category: உலகம்

ஐ.நா.சபை எதிரே – இந்தியர்கள் போராட்டம்! நவாஸ் ஷெரிப்பை கண்டித்து…!

ஐநா அலுவலகத்திற்கு வெளியே நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக இந்தியர்கள் மற்றும் பலுசிஸ்தானியர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஐ.நா. சபையில் நடைபெற்ற 33-வது வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் பலுசிஸ்தான்…

 600 அகதிகளுடன் சென்ற கப்பல் மூழ்கியது!  30 உடல்கள் மீட்பு!

கெய்ரோ: போர் பாதித்த வளைகுடா நாடுகளான சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக லட்சக்கனக்கானவர்கள் சென்றுள்ளார்கள். உரிய அனுமதி பெற முடியாத நிலையில்,…

ஐ.நா வெளியிட்ட இளம் தலைவர்கள் பட்டியலில் மூன்று இந்தியர்கள்!

ஐக்கிய நாடுகள் சபை இளம் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று இந்தியர்கள் உட்பட 17 பேர் இடம்பெற்றுள்ளதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார். நீடித்த வளர்ச்சி…

பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்கிறது அமெரிக்கா?

அமெரிக்கா பாகிஸ்தானை விரைவில் தீவிரவாத நாடாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது பாகிஸ்தானை தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில்…

இன்றைய செய்திகள்!

ஹாலிவுட் நட்சத்திரம், ஏஞ்சலீனா ஜோலி தனது கணவர் பிராட் பிட்டிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் என்று ஏஞ்சலீனா ஜோலியின் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார் அமெரிக்காவில்…

வரலாற்றில் இன்று: உலக அமைதி நாள்!

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா…

ஆஸ்திரேலியா திருப்பி கொடுத்தது! 900 ஆண்டு பழமையான பிரித்தியங்கரா தேவி சிலையை!!

கான்பெர்ரா: இந்தியாவின் சிலை கடத்தல் மன்னர் சுபாஷ் கபூரிடம் வாங்கிய பழங்கால சிலைகளை ஆஸ்திரேலியா திருப்பி கொடுத்தது. 2005-ம் ஆண்டு சுமார் ஐந்தரை கோடி அளவுக்கு இந்தியாவின்…

அமெரிக்காவில் நிகழும் குண்டு வெடிப்புகள்: ஆப்கான் வாலிபருக்கு வலைவீச்சு!

அமெரிக்காவில் நியூஜெர்ஸி நகரில் ஒரு குப்பை தொட்டியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக நியூ ஜெர்சியில் இருக்கும் இருக்கும் ஆப்கானை…

காலை செய்திகள்! 29-09-2016

மோசடி புகாரில் ஆதாரம் இல்லை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் உடலை பிரேத…

பாராலிம்பிக் நிறைவு விழா: இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றார் 'தங்கமகன்' மாரியப்பன்!

பிரேசிலின் ரியோவில் நடைபெற்று வந்த பாரா ஒலிம்பிக் (பாராலிம்பிக்) நிறைவு விழாவில் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏந்தி சென்றார் தமிழகத்தை சேர்ந்த தங்கமகன் மாரியப்பன். ரியோ…