இன்றைய முக்கிய செய்திகள்!
காவிரி பிரச்னை தொடர்பாக மத்திய அரசை கண்டித்தும் கர்நாடகா பாரதிய ஜனதா கட்சியையும் கண்டித்தும் ஈரோடு தலைமை தபால் அலுவலகம் முற்றுகையிட்ட தமிழ்புலிகள் கட்சியினர் 41 பேர்…
காவிரி பிரச்னை தொடர்பாக மத்திய அரசை கண்டித்தும் கர்நாடகா பாரதிய ஜனதா கட்சியையும் கண்டித்தும் ஈரோடு தலைமை தபால் அலுவலகம் முற்றுகையிட்ட தமிழ்புலிகள் கட்சியினர் 41 பேர்…
டில்லி: வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களை தொடர்புகொள்ள புதிய வசதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார். மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் மற்றொரு கட்டமாக இந்த…
ரஷியாவில் பாராளுமன்ற தேர்தல்: கோவாவில் வாழும் ரஷிய மக்கள் வாக்களித்தனர் உள்ளாட்சி தேர்தலுக்கு அடுத்த மாதம் பூத் சிலிப் வழங்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையர் தகவல் நாம்…
டில்லி: இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனமும், ஏர்செல்லும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த இரு நிறுவனங்க ளும் இணைந்தால்…
உலகின் மிகப்பெரிய விவசாய பெருநிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் முன்னனி விதை உற்பத்தி நிறுவனம் மான்சான்டோ. இந்த நிறுவனத்தை ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் நிறுவனம் 6,600 கோடி டாலருக்கு…
நியுயார்க்: அமெரிக்காவில் முழுக்க முழுக்க தங்கத்தினாலான கழிப்பறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளியல் மற்றும் கழிவறைகள்…
உலகத்தையே அச்சுறுத்தி வரும் நோய்களில் தற்போது முதன்மையாக இருப்பது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள்தான். இளம் வயதினர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதும் இதயநோய்களால்தான் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கட்டுப்பாடற்ற உணவு…
சவூதி: சவூதியில் பணியாற்றும் பிரிட்டன் தூதர் சைமன் கொலிஷ் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதையடுத்து அவர் ஹஜ் பயணம் மேற்கொண்டார். இஸ்லாமியர்கள் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ்…
மொழியியல் அறிஞர்கள் உலகம் முழுவதுமுள்ள மொழிகளை ஆராய்ந்ததில் உலக மொழிகளில் மூன்றில் இரண்டு பங்கு மொழிகளில் சில பொருட்களையும், செயல்களையும் குறிக்கும் சொல்லுக்கான அடிப்படை ஒலி பொதுவானதாக…
டில்லி: அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபல் அஷ்ரப் கனியும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும்…