Category: உலகம்

2000 நோட்டு கத்தைகளுடன் போஸ் கொடுத்த என்.ஆர்.ஐ! கிடைத்தது எப்படி?

மத்திய அரசு திடீரென்று 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததும், அந்த நோட்டுகளை மாற்ற மக்கள் பிரசவ வேதனை பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் துபாயை…

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 30 லட்சம் வெளிநாட்டினரை நாடு கடத்துவேன்: ட்ரம்ப்

புதிய அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவில் சரியான உரிமமின்றி தங்கியிருக்கும் 30 லட்சம் வெளிநாட்டினரை கூண்டோடு நாடு கடத்துவேன் என்று தனது வழக்கமான பாணியில்…

இந்திய வீரர்களின் தாக்குதலில் 7 பாக். வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.…

இன்று இரவு வருகிறது 'அதிசய நிலா'!  மிஸ் பண்ணிடாதீங்க….

இன்று இரவு வழக்கமான நிலவை விட சற்று பெரியதாக காட்சி அளிக்கும் அதிசய நிலா வானத்தில் தோன்றுகிறது. 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர்…

சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு சிறை! டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறி உள்ளார் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டிரம்ப். அவரது…

நவம்பர் 14 இன்று உலக நீரழிவு தினம்

நவம்பர் 14 ,உலக நீரழிவு தினம் (டயாபடிஸ் டே) உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நீரிழிவு…

பலாத்காரம் செய்ய பஞ்சாயத்து தீர்ப்பு! பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை!

இஸ்லமாபாத் : பெண்ணை பலாத்காரம் செய்ய தீர்ப்பளிக்கப்பட்டு, அந்த “தண்டனை”யும் நிறைவேற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம், பாகிஸ்தானில் நடந்துள்ளது. பாகிஸ்தானின், குஜ்ரத் என்ற இடத்தில்…

"தமிழ் நாய்களே! பறையன்களே! கொன்றுவிடுவோம்!" : சிங்கள துறவியின் கொலை மிரட்டல்

மட்டக்களப்பு: இலங்கையில், தமிழ் கிராம சேவகரை ஒரு புத்ததுறவி கடும் வார்த்தைகளால் மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில், தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சிங்களர் குடியிருப்புகளை அகற்றும்…

 பேய்ப் பள்ளி! திடீரென ஆவேசமாகும் மாணவர்கள்!

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள ஒரு பள்ளியில் திடீரென மாணவர்கள், வெறிபிடித்தவர்கள் போல நடந்துகொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பள்ளியில் பேய் நடமாட்டம் இருப்பதுதான் இதற்குக்…