Category: உலகம்

தொடரும் மீனவர் பிரச்சினை: 31ந்தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை!

டில்லி, தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அடுத்தகட்ட பேச்சு வார்த்தை டிசம்பர் 31ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை ராணுவத்தினரால் கைது…

தொழில்நுட்ப அதிசயம்: சீனாவின் பிரம்மாண்ட பேருந்து

ஒரே நேரத்தில் 1,400 பேர் வரை பயணம் செய்யும் பிரம்மாண்ட பேருந்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. உயர் பயணப் பேருந்து (Transit Elevated Bus) என்று பேரிடப்பட்ட…

போதை பழக்கம்: இன்னொரு பாப் இசை பாடகர் மரணம்

மைக்கேல் ஜாக்சன் போலவே, போதைப்பொருள் பழக்கம் காரணமாக, இன்னொரு பாப் இசை பாடகர் மரணமடைந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல்தான் அவர். இவரது தலைமையிலான இசைக்குழு உலகம்…

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: அதிர வைக்கும் பின்னணி தகவல்கள்!

டில்லி, மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது வி.வி.ஐ.பிக்களின் உபயோ கத்துக்காக நவீன வசதிகள் கொண்ட ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த…

உங்கள் உள்ளங்கையில் 2017: அவசியம் சேவ் பண்ணுங்க!

புத்தாண்டு நேரத்தில் காலெண்டரை ஆர்வத்துடன் வாங்குவோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு, தேதியை கிழிக்கவே சோம்பேறித்தனப்படுவோம். அடுத்த சில நாட்களில், “இன்னிக்கு என்ன தேதி.. இன்னைக்கு என்ன கிழமை”…

'ஆச்சரியம்' ஆனால் 'உண்மை' 220 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது பாகிஸ்தான்!

கராச்சி: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இந்து இந்தியர்களிடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 220 இந்திய…

91 பேருடன் வெடித்துச் சிதறியது ரஷ்ய ராணுவ விமானம்? தீவிரவாதிகள் சதி?

ரஷ்யாவில் இருந்து 91 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம், மாயமானது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய ராணுவத்துக்குச் சொந்தமான Tu-154 ரக விமானம், அநாட்டு நேரப்படி இன்று…

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை!  கிறிஸ்தவர்கள் உற்சாகம்!

` இயேசு கிறிஸ்து பிறந்ததினமான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருடந்தோறும் டிசம்பர் திங்கள், 25ம் தேதி உலகமெங்கும் கொண்டாடப் படும்…

8,290 இந்தியர்களின் பேஸ்புக் விபரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது

வாஷிங்டன்: பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ள 8,290 இந்தியர்களின் விபரங்களை கேட்டு இந்திய அரசு முகமைகளிடம் இருந்து 6,324 கடிதங்கள் எழுதியுள்ளது. இது உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது…

சவுதி அரேபியாவில் தலை மறைப்பு இல்லாமல் போட்டோ வெளியிட்ட பெண் கைது

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள ஆடை கட்டுப்பாட்டை மீறி தனது போட்டோவை டுவிட்டரில் வெளியிட்ட பெண்ணை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என்று…