Category: இந்தியா

17,000 கோடி ரூபாய் மதிப்பிலான 32 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தமிழ்நாட்டில் தாமதம்… திமுக எம்.பி. கேள்விக்கு அமைச்சர் கட்கரி பதில்…

தமிழ்நாட்டில் ரூ. 17,111 கோடி மதிப்பிலான 32 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்த காலத்தில் அட்டவணைக்குள் முடியாமல் உள்ளது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்…

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உடன் குஸ்தியில் இறங்கிய ராகுல் காந்தி… வீடியோ

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவராக பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு நெருக்கமான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து மல்யுத்த வீரர்கள் பலரும் தங்கள்…

‘பாரத் நியாய் யாத்ரா’: பொங்கல் முதல் மீண்டும் யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல்காந்தி…

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பாரத் நியாய் யாத்ரா’ என்ற பெயரில் மணிப்பூர் முதல் 14 மாநிலங்கள் வழியாக மும்பை வரை மீண்டும் யாத்திரை மேற்கொள்கிறார் .…

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு…

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இன்று மாலை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக வந்த அழைப்பை அடுத்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி சாணக்யபுரி பகுதியில் உள்ள இஸ்ரேல்…

பிரான்சில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 276 இந்தியர்களிடம் மும்பை விமான நிலையத்தில் தீவிர விசாரணை…

ஆள்கடத்தல் தொடர்பாக சிறைபிடிக்கப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 303 இந்தியர்களில் 276 பேர் இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா-வில்…

நாடு முழுவதும் மீண்டும் பரவி வரும் புதிய வகை கொரோனா: தமிழ்நாட்டில் 4 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு…

சென்னை: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை 63 பேருக்கு JN.1 Variant கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில்…

சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று! சென்னை உள்பட பல இடங்களில் அஞ்சலி

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை ஆட்கொண்ட சுனானி பேரழிவு தினம் இன்று. 2024ம் ஆண்டு அதிகாலையில் உருவான ஆழிப்பேரலையில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் ஆட்கொள்ளப்பட்டனர். அந்த இழப்பு…

303 இந்தியர்களுடன் பிரான்ஸில் சிறைபிடிக்கப்பட்ட விமானம் 276 பயணிகளுடன் இந்தியா திரும்ப அனுமதி… 25 பேர் பிரான்ஸில் அகதிகளாக தஞ்சம்…

ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக 303 இந்தியர்களுடன் சிறைபிடிக்கப்பட்ட தனி விமானம் நான்கு நாட்களுக்குப் பிறகு இந்தியா செல்ல அனுமதி வழங்கியது பிரான்ஸ். ஐக்கிய அரபு எமிரேட்ஸில்…

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு ஜனவரி 6 முதல் நேரடி விமான போக்குவரத்து…

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மரியாதை புருஷோத்தம ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் டிசம்பர் 30 ம் தேதி துவக்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயில்…

60000 ரூபாய் மதிப்புள்ள 8 மூட்டை ‘பூண்டு’ காய்கறி மார்க்கெட்டில் இருந்து அபேஸ்… பூண்டு திருட்டை விசாரிக்கிறது போலீஸ்…

பூண்டு விலை கடந்த ஒரு மாதத்தில் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 180 ரூபாய் விற்கப்பட்ட பூண்டு தற்போது 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. பூண்டு விலையேற்றத்தால்…