Category: இந்தியா

இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முரையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும்…

வாரணாசியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இலவச படகு சவாரி

வாரணாசி வரும் 22 ஆம் தேதி அன்று ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாரணாசியில் இலவச படகு சவாரி நடைபெற உள்ளது. வரும் 22 ஆம் தேதி…

நாளை பிரதமர் திறந்து வைக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்

நாசிக் நாளை மகாராஷ்டிராவில் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”நாளை…

காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்ததை இல்லை : மமதா பானர்ஜி

கொல்கத்தா காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். விரைவில் 2024 நாடாளுமன்ற மக்களவை…

கொரோனா தடுப்பூசி… அனைத்து விதமான உருமாறிய கொரோனா வைரஸை சமாளிக்கக்கூடிய புதிய தடுப்பூசி IISc பெங்களூர் உருவாக்கியுள்ளது….

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். RS2 என்று அழைக்கப்படும் இந்த புதிய தடுப்பூசி அனைத்து விதமான உருமாறிய கொரோனா…

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கலாம்

டில்லி வரும் 1 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால்…

இனிய B.Ed படிப்பு 4ஆண்டுகள்! தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்.

சென்னை: 2 ஆண்டு B.Ed படிப்புகளுக்கு அனுமதி கிடையாது, இனி பிஎட் படிப்புகள் 4 ஆண்டுகள் என என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்து உள்ளது.…

இந்தியில் பெயர் வைத்தால் மட்டுமே மாநில அரசுக்கு நிதி ஒதுக்க முடியும் மத்திய அரசு திட்டவட்டம்…

இந்தியில் பெயர் வைத்தால் மட்டுமே மாநில அரசுக்கு நிதி ஒதுக்க முடியும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும் “குடும்ப ஆரோக்ய கேந்த்ரம்”…

ஒரே நாடு ஒரே தேர்தல்: 10 நாட்களில் 5000 ஆலோசனைகளை பெற்ற உயர்மட்ட குழு…

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அறிவிக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவின் அறிவிப்பின்படி, கடந்த 10 நாட்களில் 5,000 ஆலோசனைகளை பொதுமக்கள் அனுப்பி உள்ளதாக தகவல்கள்…

அயோத்தியில் அதிகாரிகளுக்கு யோகியின் அதிரடி உத்தரவு

அயோத்தி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்குப் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு…