மத்தியப் பிரதேசம் : நாளை அயோத்திக்கு அனுப்பப்படும் 5 லட்சம் லட்டுகள்
போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து 5 லட்சம் லட்டுகள் நாளை ராமர் கோவில் குடமுழுக்கையொட்டி அயோத்திக்கு அனுப்பப்படுகின்றன வரும் 22 ஆம் தேதி அன்று உத்தர…
போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து 5 லட்சம் லட்டுகள் நாளை ராமர் கோவில் குடமுழுக்கையொட்டி அயோத்திக்கு அனுப்பப்படுகின்றன வரும் 22 ஆம் தேதி அன்று உத்தர…
2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆயத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அகில இந்திய…
பிரதம மந்திரி நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வர உள்ளார். முதல் நிகழ்ச்சியாக சென்னையில் நடக்க இருக்கும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்…
ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து அயோத்திக்கு மக்கள் கூட்டம் படையெடுக்கத் துவங்கியுள்ளது. ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள ராமர் சிலை…
டெல்லி: உலக சாம்பியன் சீன வீரரை வீழ்த்தியதுடன், உலக செஸ் சாம்பியரான இருந்து வந்த தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி மற்றொரு தமிழக இளம்…
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, சரணடைய வேண்டிய பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் பல்வேறு காரணங்களை காட்டி, சரணடைவதற்கு அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். கோத்ரா ரயில்…
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிற்பகல் 12:30 மணிக்கு வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி,…
பாட்னா கடும் குளிர் காரணமாக பாட்னாவில் வரும் 20 ஆம் தேதி வரை 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. கடந்த சில…
டில்லி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
விஜயவாடா ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்க உள்ளார். டாக்டர் அம்பேத்கர் சிலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்…