Category: இந்தியா

இந்துக்களுக்கு ஞானவாபி மசூதியில் பூஜை செய்ய அனுமதி

வாரணாசி வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்களுக்குப் பூஜை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே…

 அமலாக்கத்துறை மீது புகார் அளித்த ஹேமந்த் சோரன்  : வழக்குப் பதிந்த காவல்துறை

ராஞ்சி அமலாக்கத்துறை மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பில் உள்ளார். இந்த மாநிலத்தில்…

ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு… மால்டா-வில் அதிர்ச்சி சம்பவம்… வீடியோ

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் இன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா சென்றது. அப்போது…

‘ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதே இலக்கு’: மத்திய பாஜக அரசின் சாதனைகளை நாடாளுமன்றத்தில் பட்டியலிட்ட குடியரசு தலைவர் முர்மு

டெல்லி: ‘ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதே இலக்கு’ என்று கூறிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தனது உரையில் மத்திய பாஜக அரசின் சாதனைகளை நாடாளுமன்றத்தில்…

2024ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை… வீடியோ

டெல்லி: 2024ம் ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. முன்னதாக பாராளுமன்றம் வந்த குடியரசு தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,…

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மனந்திரும்புவதற்கும் நேர்மறையான தடம் பதிப்பதற்கும் ஒரு வாய்ப்பு! பிரதமர் மோடி

டெல்லி: இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மனந்திரும்புவதற்கும் நேர்மறையான தடம் பதிப்பதற்கும் ஒரு வாய்ப்பு என்றும், எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளது என்று பிரதமர்…

பாஜக நிர்வாகி கொடூர கொலை: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கட்சியைச் சேர்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை!

திருவனந்தபுரம்: பாஜக நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கட்சியைச் சேர்ந்த 15 இஸ்லாமியர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து…

அரசு பணியில் உள்ள பெண் ஊழியர்கள் குடும்ப ஓய்வூதியத்திற்கு குழந்தைகளை பரிந்துரைக்கலாம்! மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி: மத்தியஅரசு பணியில் உள்ள பெண் ஊழியர்கள், தங்களது ஓய்வுக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற இதுவரை கணவன் பெயரை பரிந்துரைக்க முடியும் என்ற நிலை இருந்து…

வெடிகுண்டு புரளியால் பரபரப்பான கோவா விமான நிலையம்

மொபா வெடிகுண்டு புரளியால் கோவா விமான நிலையத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. கோவா மாநிலம் மொபா நகரில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணி ஒருவர் வந்துள்ளார்.அவர்…

சீன ராணுவ வீரர்களுடன் லடாக் மேய்ப்பர்கள் மோதல்

டில்லி லடாக் பகுதியில் உள்ள காக்ஜ்ங்க்கின் மேய்ச்சல் நிலம் தொடர்பாகச் சீன வீரர்கள் மற்றும் மேய்ப்பர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது திபத் அருகே லடாக்கில் உள்ள தொலைதூர…