Category: இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி! ஃபரூக் அப்துல்லா அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். 28கட்சிகளை கொண்ட இண்டியா…

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் – ரூ.210 கோடி அபராதம்! அஜய் மக்கென் தகவல்…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையினரால் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், காங்கிரஸ் பொருளாளர் மக்கென் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…

காவல்துறையினரின் பெல்லட் குண்டு தாக்குதல்! போராட்டத்தில் ஈடுபட்ட 3 விவசாயிகளின் கண்கள் பாதிப்பு…

டெல்லி: டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் பெல்லட் குண்டுகள் எனப்படும் ரப்பர் தோட்டடாகளைக் கொண்டு தாக்கி,…

முரண்டு பிடிக்கும் விவசாயிகள் – 3வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி…. தீவிரமடையும் போராட்டம்…

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகளுடன் மத்தியஅரசு நேற்று நடத்திய 3வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்து உள்ளது. மத்தியஅரசின் உத்தரவாதங்களை ஏற்க முடியாது என்று…

நாளை மாலை விண்ணில் பாய்கிறது INSAT-3DS செயற்கைகோளுடன் GSLV-F14 விண்கலம்!

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்சாட் 3டிஎஸ் செயற்கை கோளுடன் GSLV-F14 விண்கலம் நாளை மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுண்டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது.…

 20 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை காஷ்மீரில் இருந்து தொடங்கும் பிரதமர் மோடி

டில்லி வரும் 20 ஆம் தேதி பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தைக் காஷ்மீரில் இருந்து தொடங்க உள்ளார். வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்…

இன்று கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா பட்ஜெட் தாக்கல்

பெங்களூரு இன்று கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் கடந்த ஆண்டு மே மாதம் கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்…

பாலக்காடு ஐஐடி விஞ்ஞானிகள் சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை

பாலக்காடு பாலக்காடு ஐ ஐ டி விஞ்ஞானிகள் சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளனர் கேரளாவில் உள்ள பாலக்காடு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.)…

மீண்டும் மணிப்பூரில் வன்முறை : இருவர் பலி

சர்சந்த்பூர் மீண்டும் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருவர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி – மெய்தி சமூகங்களுக்கு இடையே இன…

அபுதாபி இந்து கோயிலில் தொண்டு செய்வதற்கு உலகம் முழுவதும் இருந்து சென்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள்

அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் தொண்டு செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் சென்றுள்ளனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட…