டில்லி முதல்வருக்கு 8 ஆம் முறையாக அமலாக்கத்துறை சம்மன்
டில்லி அமலாக்கத்துறை 8 ஆம் முறையாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை டில்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான…
டில்லி அமலாக்கத்துறை 8 ஆம் முறையாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை டில்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான…
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவமுறைகளை இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக இந்திய மருத்துவக் கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.…
தென்காசி மாவட்டம் புளியரை கிராமத்தைச் சேர்ந்த சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதிக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக-கேரள எல்லைப்…
டெல்லி: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அங்கு போட்டியிடுவது குறித்து யோசிக்க வேண்டும் என…
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள விண்வெளி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களுக்கு இறைக்கைகளை வழங்கி அவர்களை…
திருவனந்தபுரம்: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில், அவரை எதிர்த்து, இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்டு கட்சி தலைவர்…
திருவனந்தபுரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரசும்…
சாந்திப்புறம் ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் சாந்திப்புறத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர்…
பெங்களூரு பெங்களூரு மெட்ரோவில் ஒரு முதியவர் அழுக்கு உடையுடன் வந்ததால் பயணிக்க மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பெங்களூரு ராஜாஜி நகர் மெட்ரோ ரயில்…
சண்டிகர் இந்திய தேசிய லோக் தள் கட்சித் தலைவர் நபே சிங் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடக்கும் என அரியான அமைச்சர் கூறி உள்ளார். விரைவில்…