Category: இந்தியா

ஏகலவ்யா கோவில், குருகிராம், ஹரியானா

ஏகலவ்யா கோவில், குருகிராம், ஹரியானா ஏகலவ்யா கோவில் என்பது மகாபாரதத்தின் ஏகலவ்யாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் ஒரே இந்து கோவில் ஆகும் . இது இந்தியாவின் ஹரியானா மாநிலம்…

80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் இந்திய நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வெறும் 5% தான் நிதி ஆயோக் தகவல்…

இந்தியாவில் நுகர்வோர் செலவு குறியீட்டில் அடிப்படையில் 5% மக்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.…

இந்திய கடலோர காவல்படையில் பெண்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

இந்திய கடலோர காவல்படையில் பெண்கள் குறுகியகால பணிகளுக்கு மட்டுமே பணியமர்த்தப்படுவதாகவும் அவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கடலோர காவல்படை அலுவலர் ப்ரியங்கா தியாகி உச்சநீதிமன்றத்தில்…

நடிகை சுமலதா சுயேச்சையாகப் போட்டியிட முடிவா? : பாஜகவில் சர்ச்சை

பெங்களூரு நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிடுவதாக வந்த செய்தியால் பாஜகவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நடிகை சுமலதா கர்நாடகத்தில் உள்ள மண்டியா தொகுதி நாடாளுமன்ற…

கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் மரணத்துக்கு மோடி இரங்கல்

டில்லி பிரபல கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று காலை பிரபல கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் (வயது 72)…

முன்னாள் திமுக பிரமுகருக்கு போதைப் பொருள் கடத்தியதாக டில்லி காவல்துறை சம்மன்

டில்லி முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக்குக்கு போதைப் பொருள் கடத்தியதாக டில்லி காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டில்லி காவல்துறையினர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன்…

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

டில்லி அண்ணாமலை மீது பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த அக்டோபர் மாதம் “பேசு…

புகழ்பெற்ற கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்…

பிரபல இந்தி பின்னணி பாடகரும் புகழ்பெற்ற கஜல் பாடகருமான பங்கஜ் உதாஸ் காலமானார், அவருக்கு வயது 73. பங்கஜ் உதாஸ் மறைவு செய்தி குறித்து அவரது மகள்…

சிங்கத்திற்கு சீதா – அக்பர் என்று பெயரிடப்பட்ட விவகாரத்தில் திரிபுரா மாநில தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி சஸ்பெண்ட்…

சிங்கத்திற்கு சீதா – அக்பர் என்று பெயரிடப்பட்ட விவகாரத்தில் திரிபுரா மாநில தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திரிபுரா மாநிலத்தில் இருந்து பிப்ரவரி 12ம் தேதி…

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது…

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ராஞ்சி-யில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட்…