Category: இந்தியா

தங்கம் வென்ற மாரியப்பன்! ஊர் மக்கள் கொண்டாட்டம்!

ரியோ நகரில் நடைபெற்ற பாரா (மாற்றுத் திறனாளிகளுக்கான) ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் மாரியப்பன். 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை படித்தை…

பாரா ஒலிம்பிக்:  'தங்க' மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி:  ஜெயலலிதா பரிசு! மோடி வாழ்த்து!!

சென்னை: ரியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று, வரலாற்று சாதனை நிகழ்த்திய தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக அரசு சார்பில் 2…

ஒடிசா: பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து விபத்து! 21 பேர் பலி!!

பவுத்: ஒடிசாவில் பயணிகள் பஸ் பாலத்தில் இருந்து 50 அடி கீழே பாய்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 21 பேர் பலியாயினர். ஒடிசா மாநிலம் பவுத்…

கல்லூரியின் தரத்துக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயம்!

மும்பை: வேலைக்கு செல்பவர்களின் சம்பளம் அவர்கள் படிக்கும் கல்லூரிகளின் தரத்திற்கு ஏற்ப நிர்ணயக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்தியாவில் கல்லூரிகள் படித்த பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பட்டத்துடன் கூடிய…

உ.பி.: ராம ஜென்ம பூமியில் ராகுல்காந்தி: பாஜக கிண்டல்!

உ.பி. தனது கிசான் யாத்திரையின் போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சர்ச்சைக்குரிய அயோத்திக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உ.பி. சட்டமன்ற…

தமிழ்நாடு 13-வது இடம்: இந்தியாவிலேயே சுத்தமான மாநிலம் சிக்கிம்!

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே சிக்கிம் மாநிலம்தான் சுத்தமான மாநிலம் என்று என்எஸ்எஸ்ஓ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு சொல்லுகிறது. கடந்த 2015 மே மாதம் தேசிய மாதிரி…

பல மாதங்களாக சவுதியில் சம்பளமின்றி பரிதவிக்கும் இந்தியர்கள்!

சவுதி அரேபியாவில் கட்டுமானப் பணியாளார்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை செய்யும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தராமல் அந்நாட்டு அரசு…

பெண் குழந்தை என்பதால், பெற்ற தாயே குத்திக் கொன்ற கொடூரம்!

ஜெய்ப்பூர்: பெண் குழந்தை பிறந்தால், கள்ளி்ப்பால் கொடுத்துக் கொல்லும் கொடூர வழக்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்தது பல வருடங்களுக்கு முன் அம்பலமானது. தற்போதும் இப்படிப்பட்ட கொலைகள்…

பஞ்சாப்: பசியாற்ற வருகிறார் 'சாக்லேட் விநாயகர்'!

விநாயகர் சதுர்த்தியை விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். பஞ்சாபில் பேக்கரி உரிமையாளர் ஒருவர் சாக்லேட்டில் விநாயகர் செய்து வழிபாடு நடத்தினர். இந்த சாக்லேட் விநாயகரை…

ராகுல்காந்தி பிரபலப்படுத்திய கயிற்றுக் கட்டிலின் கதை

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவரும் ராகுல்காந்தி “கட்டில் சபை” என்ற ஒரு வித்தியாசமான பிரச்சார வியூகத்தை தொடங்கியுள்ளார். ராகுல்காந்தி கிராமங்களில் பயன்படுத்தும் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து…