காலை செய்திகள்!
📡விழுப்புரம் திமுக நகரச்செயலாளர் திரு.செல்வராஜ் காலை நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.காலையில் நடைப்பயிற்சி சென்றபோது இரயில்வே மருத்துவமனை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களால்…
📡விழுப்புரம் திமுக நகரச்செயலாளர் திரு.செல்வராஜ் காலை நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.காலையில் நடைப்பயிற்சி சென்றபோது இரயில்வே மருத்துவமனை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களால்…
டில்லி: இந்தியா முழுவதும் உள்ள ஆளில்லா லெவல் கிராசிங்கில் சிக்கி கடந்த 5 ஆண்டுகளில் 613 பேல் பலியாகி உள்ளதாக தகவல்கள் அளித்துள்ளது மத்திய அரசு. இந்தியாவில்…
சென்னை: பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த தங்கமகன் மாரியப்பனுக்கு மஹிந்திரா நிறுவனம் கார் வழங்கி கவுரவிக்கிறது. பிரேசிலில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான…
ரியோ: ரியோடிஜெனிரோவில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றார். பிரேசில் நாட்டின் ரியோ டி…
இன்று: காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து தனது மத்திய அமைச்சர் பதவியை அமரர் வாழப்பாடியார் ராஜினாமா செய்த தினம்… (29, ஜூலை 1991) பத்திரிகையாளர் எம்.பி.…
நவராத்திரி பண்டிகையையொட்டி ஒன்பது நாட்களுக்கு அமெரிக்க பீட்சா தயாரிப்பு நிறுவனமான டோமினோஸ் பீட்ஸா வட இந்திய மாநிலங்களில் முற்றிலும் சைவத்துக்கு மாறுகிறது. நவராத்திரி பண்டிகை வடமாநிலங்களில் மிகவும்…
டில்லி: காவிரி நதிநீர் விவகாரத்தில், கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் கவலையளிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், கர்நாடக,…
காவிரி பிரச்சினையால் கர்நாடகத்தில் கலவரம் மூண்டு, தமிழர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. தமிழக பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. தமிழர்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன.…
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் சாதாரண பொதுமக்கள் தாக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். காவிரி பிரச்சினையில் தென்னிந்திய நடிகர் சங்கம் ஏதும்…
பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள பெங்களூரு, மைசூரு உட்பட அனைத்து பகுதி தமிழ்ச் சங்கங்களும் மாநில அரசுடன் இணைந்து தமிழர்களைப் பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக செயல்பட்டு வருகின்றன.…