பெங்களூரு: கே.பி.என் பஸ்களை அந்த நிறுவனமே எரித்ததா? போலீஸ் விசாரணை
பெங்களூரு: காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகாவில் கடந்த ஒருவாரமாக கலவர சூழல் நிலவுகிறது. தற்போது நிலைமை ஒரளவு சீரடைந்திருப்பதாக கூறப்படுகிறது. கலவர நேரத்தில் தமிழக பதிவெண் கொண்ட…
பெங்களூரு: காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகாவில் கடந்த ஒருவாரமாக கலவர சூழல் நிலவுகிறது. தற்போது நிலைமை ஒரளவு சீரடைந்திருப்பதாக கூறப்படுகிறது. கலவர நேரத்தில் தமிழக பதிவெண் கொண்ட…
சிங்கூர்: டாட்டா நிறுவனத்தினரால் திருப்பி கொடுக்கப்பட்ட நிலத்துக்கான ஆவனங்களை விவசாயிகளிடம் இன்று ஒப்படைக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி. இன்று நடைபெற இருக்கும் விழாவில். விவசாயிகளிடமிருந்து டாட்டா மொட்டார்ஸ்…
மேற்கு வங்கத்தின் கல்யாணி பல்கலைக்கழகத்தில் ஒரு திருநங்கைக்கு பல்கலையின் அடிப்படைச் சட்ட திட்டங்களையும் வளைத்து மனிதாபிமான அடிப்படையில் முதுகலைக் கல்வி கற்க வாய்ப்பளித்துள்ளது அப்பல்கலைகழகத்தின் நிர்வாகம். சுமானா…
சசிகலா புஷ்பாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் கைது செய்யப்படுவாரா? பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது. திமுக…
💥 தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை…
உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட நெல்லை மாவட்ட சிறுமி இதுவரை தமிழக முதல்வரை சந்திக்க முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். உலக நாடுகளுக்கு சென்று…
புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக எம்எல்ஏ ஜான்குமார் தெரிவித்து உள்ளார். புதுச்சேரியின் தற்போதைய முதல்வராக நாராயணசாமி பதவி வகித்து வருகிறார். இவர்…
பெங்களூரு: இந்தியாவின் தலைநகர் டில்லியாக இருந்தாலும், வணிக தலைநகர் மும்பை என்பது போல, சாப்ட்வேர் தொழில்நுட்ப தலைநகராக விளங்குவது பெங்களூரு. உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களான விப்ரோ,…
டில்லி: பதஞ்சலி வணிக பொருட்களின் இமாலய வெற்றியின் காரணமாக அதன் நிறுவனர் ஆச்சார்யா பாலகிருஷ்யா இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறினார். பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்தின்…
சில நல்ல உள்ளங்கள் செய்யும் தன்னலமற்ற சேவை வாழ்வில் நம்பிக்கையிழந்த நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட முடியும் என்பதை ஜெயவேல் எனும் இளைஞனின் உண்மைக்…