மாயமான விமானம்: 29 பேரும் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
சென்னை: கடந்த ஜூலை 22ந்தேதி அந்தமானுக்கு சென்ற இந்திய விமானப்படை விமானம் திடீரென மாயமானது. அது குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை தெரியவில்லை. அதையடுத்து, விமானத்தில் பயணம்…
சென்னை: கடந்த ஜூலை 22ந்தேதி அந்தமானுக்கு சென்ற இந்திய விமானப்படை விமானம் திடீரென மாயமானது. அது குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை தெரியவில்லை. அதையடுத்து, விமானத்தில் பயணம்…
டில்லி: கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.…
டில்லி: பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளர்களுக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்பட மாட்டாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில்…
டில்லி: அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபல் அஷ்ரப் கனியும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும்…
டில்லி: காவிரி பிரச்சினை குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா எழுதிய கடிதத்துக்கு பதில் அளிக்க பிரதமர் மறுத்துவிட்டார். மேலும் நேரில் சந்திக்கவும் அனுமதி தராததால் கர்நாடக காங்கிரஸார்…
டில்லி: லிபியாவில் கடத்தப்பட்ட இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர். கடந்த வருடம் ஜூலை மாதம் ஆந்திராவை சேர்ந்த டி.கோபாலகிருஷ்ணன், தெலுங்கானாவை சேர்ந்த பல்ராமகிருஷ்ணன் ஆகியோர், லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தி…
சென்னை: காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட வேண்டும் என தமிழக பாரதியஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வற்புறுத்தி உள்ளார். காவிரி பிரச்சினையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும்,…
தர்மபுரி: கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்தினரை காருக்குள் வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அம்பலமாகி உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு…
சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன்படி விடுதலைசெய்ய தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.…
உ.பி.: சமாஜ்வாடி கட்சியின் குடும்ப சண்டை காரணமாக வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எதிர்கட்சிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். உத்தரப்…