Category: இந்தியா

நவம்பர் 1 முதல் அரசு பள்ளிகளில் 'வைபை' வசதி: கேரள அரசு திட்டம்!

திருவனந்தபுரம், கேரளாவில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்தும் புதிய திட்டத்தை மாநில அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் ஆரம்ப பள்ளிகள்…

அமர்சிங் -இந்திய அரசியல் குடும்பங்களை உடைப்பதில் கில்லாடி

ஸ்கூப்வூப் செய்திகளுக்காக சுவாதி சதுர்வேதி அன்றைய தினம் அமர்சிங்கின் பேட்டிக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பேட்டியினிடையில் அமர்சிங் திடீரென்று கோபத்துடன் எழுந்து என்னை நோக்கி கத்தினார். “இனி…

'தங்கமகன்' மாரியப்பனுக்கு மத்தியஅரசு பரிசு! விஜய்கோயல் வழங்கினார்!!

டில்லி, பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். ரியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில், பதக்கம்…

ரூ.85,000 கோடியை சுருட்டியவர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது? உச்சநீதி மன்றம்

வங்கிகளின் பெருந்தொகைகளை கடனாகப் பெற்றுக் கொண்டு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றும் பெரும் பண முதலைகளின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதி மன்றம்…

காவிரி: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்! தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

சென்னை: காவிரி பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் காவிரி பிரச்சினை குறித்து…

'முத்தலாக்’ முறையை அரசியல் ஆக்காதீர்கள்: மவுனம் கலைத்தார் மோடி!

உ.பி. உபியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முத்தலாக் முறையை அரசியல் ஆக்காதீர்கள் என்று அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் மோடி. இஸ்லாமியர்களின் விவாகரத்தான மூன்று…

காவிரி: தேவகவுடாவுக்கு பயந்தாரா மோடி?

பெங்களூரு: தான் உண்ணாவிரதம் இருந்து உயிர்விடப்போவதாக சொன்னதும்தான் காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய…

14 ஆயிரம் அடி உயரத்தில் எல்லையில் பாதுகாப்பு பணியில்  இந்திய வீராங்கனைகள்

ஜம்மு: சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 100 வீராங்கனைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய ராணுவத்தில் பெண்களுக்கும் அனைத்து பிரிவுகளிலும்…

ஜியோ 4ஜியின் இலவச சலுகை மார்ச் 2017 வரை நீடிப்பு?

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி தந்த இலவச சலுகை வரும் டிசம்பர் 3-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சலுகையை மார்ச் 2017 வரை நீட்டிக்க திட்டமிட்டு…

50 ஆண்டுகள் கழித்து சொந்தநாடு செல்ல விரும்பும் சீனப் போர் கைதி: அனுமதி கிடைக்காமல் அவதி

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் கைதியாக பிடிபட்டு பின்னர் இந்தியாவிலேயே செட்டிலானவர் சொந்த நாடு சென்று உறவினர்களைப் பார்த்து திரும்ப அனுமதி கோரி போராடி…