Category: இந்தியா

திருப்பதி வருபவர்கள் ஆதார் அட்டையுடன் வாருங்கள்! தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி, திருமலையில் உள்ள ஏழுமலையான தரிசிக்க வருபவர்கள் ஆதார் அட்டையுடன் வாருங்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் பெற ஆதார்…

ஊழல் வழக்கில் இருந்து எடியூரப்பா விடுதலை! பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி!!

பெங்களூர்: ரூ.40 கோடி ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா விடுதலை செய்யப்பட்டார். இதனால் கர்நாடக பா.ஜ.கவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம், பெல்லாரி…

ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி சம்பளம் பலமடங்கு உயர்வு…?

டெல்லி இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரின் சம்பளம் இருநூறு பலமடங்கு உயர உள்ளது. இதற்கான ஒப்புதல் வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பெறப்படும் என…

கல்வி ஆலோசனை கூட்டம்: இருமொழி கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு! தமிழக அரசு

டில்லி, டில்லியில் நடைபெற்ற கல்வி வாரிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக கல்வி அமைச்சர், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இருமொழி கொள்கைதான்…

டாட்டா குழுமத்தில் சைரஸ் மிஸ்ட்ரிக்கு புதிய பதவி: "செயல்படாத" இயக்குநராக தொடர்வார்

டாடா நிறுவனத்திலிருந்து உரிய காரணம் எதுவும் சரியாக தெரிவிக்கப்படாமல் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதன் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி இனி அந்நிறுவனத்தின் டாட்டா சன்ஸ் குழுவின் உறுப்னராக…

ரூ.40 கோடி ஊழல் வழக்கு தீர்ப்பு: தப்புவாரா எடியூரப்பா?

பெங்களூர், பாரதியஜனதா கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஊழல் வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது. முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா…

சாலையில் ஹம்மர் கார் ஓட்டி நியூசிலாந்து வீரர்களை மெர்சலாக்கிய தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒரு வாகனப் பிரியர் என்பதை அனைவரும் அறிந்ததே, ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் 23 பைக்குகளும் 10 கார்களும்…

லண்டன்: தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் தெரசா மே பங்கேற்பு!

லண்டன், பிரிட்டன் தலைநகர் லண்டன் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு புதிய பிரதமர் தேரசாமே பங்கேற்று சிறப்பித்தார். கடந்த ஜூலை 13ந்தேதி புதிய பிரதமராக…

தமிழகத்தை மிரட்டும் 'கியான்ட்' புயல்: சென்னைக்கு பாதிப்பா?

சென்னை, வங்ககடலில் உருவாகி இருக்கும் கியான்ட் புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா? என பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. வங்க கடலை மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது.…

இன்று: அக். 25: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட நாள்.

அரசு மற்றும் அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ஆம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச்…