Category: இந்தியா

'முத்தலாக்' : பல ஆயிரம்  இஸ்லாமிய பெண்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கிறது! கவிஞர் சல்மா

பிரபல கவிஞரும் பெண்ணுரிமை செயல்பாட்டாளருமான சல்மா அவர்கள், “தி இந்து” (தமிழ்) நாளிதழில், “‘முத்தலாக்’ – இஸ்லாம் சமூகத்தில் பல ஆயிரம் பெண்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கக்கூடியதாக இருக்கிறது”…

ஜெ. குறித்து வதந்தி: நிலமையை கட்டுப்படுத்த கைதுதான் வழியா? உச்சநீதி மன்றம்

டெல்லி: தமிழக முதல்வர் குறித்து வதந்தி பரப்புவோரை கைது செய்வது குறித்து டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதி மன்றம்…

பேஸ்புக்கில் பொங்கும் போராளிகளுக்கு இனி பெர்சனல் லோன் கிடைக்காது

ஒருவரது சமூக வலைதள பதிவுகளையும் அவர் சமூகவலைதளங்களில் நடந்துகொள்ளும் விதத்தையும் வைத்து அவருக்கு பெர்சனல் லோன் கொடுக்கலமா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் புதிய வழக்கத்தை சில…

மணிப்பூரில் பயங்கர கலவரம்: முதல்வரை சுட்டு கொல்ல முயற்சி

மணிப்பூர் முதல்வர் ஓக்ரம் ஐபோபி சிங் இன்று இம்பால் செல்வதற்காக தனது ஹெலிகப்டரில் ஏறும்போது திடீரென்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர்தப்பினார். முதல்வர்…

2 சாக்கு மூட்டை திருட்டுபோன்கள்: 6ஆண்டுகளாக விற்பனை செய்துவந்த மார்வாடி கைது!!

சென்னை, வழிப்பறி மற்றும் திருடப்படும் எலக்ட்ரானிக் பொருட்களை சாக்குமூட்டையில் கட்டி, ராஜஸ்தானில் விற்க முயன்ற மார்வாடி கைது செய்யப்பட்டார். சென்னையில் வழிப்பறி செய்யப்படும் திருட்டு செல்போன்களை ராஜஸ்தானில்…

5 மாநில சட்டசபை தேர்தல்: பிப்ரவரியில் நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்!

புதுடெல்லி: உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2017ம் ஆண்டு பிப்ரவரி…

முத்தலாக் முறையை தடை செய்ய வேண்டும்!: பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய இளம்பெண் வேண்டுகோள்

மும்பை: இஸ்லாமியரின் முத்தலாக் முறை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், இவ்வழக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

"அப்பா முலாயம் விரும்பினால் பதவி விலகவும் தயார்" : மகன் அகிலேஷ் கண்ணீர்

டில்லி: சமாஜ்வாடி கட்சியை உடைத்து, தான் தனிக்கட்சி துவங்கப் போவதாக வெளியான செய்திகள் பொய் என்று தெரிவித்த உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், “அப்பா முலாயம் விரும்பினால்…

ஒடிசா: பாதுகாப்பு படை அதிரடி தாக்குதலில் 18 மாவோயிஸ்டுகள் பலி!

மால்கான்கிரி, ஒடிசாவில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் 18 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இரண்டு போலீசாரும் காயமடைந்தனர். ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் பாதுகாப்பு படையினரின் அதிரடி…

மேடையில் நடனமாடியபோது மாரரைப்பு: மராத்தி நடிகை மரணம்

பூனே நகரில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு மேடையில் நடனமாடிய மராத்தி நடிகை அஸ்வினி ஏக்போதே திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…