Category: இந்தியா

நன்றாக படித்ததால் உயர்சாதி மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட தலித் மாணவன்

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவனை வெறித்தனமாக தாக்கிய காணொளி பரபரப்பாக சமூக வலைதளங்களில் வலம் வந்தது நினைவிருக்கலாம். அத்தாக்குதல்…

சர்ஜிகல் தாக்குதல் நடந்ததது இப்போது முதல் முறை அல்ல, காங்கிரஸ் காலத்திலும் நடந்தது: மத்திய அரசு ஒப்புதல்

சமீபத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து முதன் முதலாக இந்திய ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதாக பாஜக ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், ஏற்கெனவே இது…

திருமண அழைப்பிதழுக்குள் மினி எல்.சி.டி திரை: பாஜக பிரமுகரின் ஆடம்பரம்

திறந்தவுடன் ஹேப்பி பெர்த்டே பாடல் பாடும் வாழ்த்து அட்டைகளை பார்த்திருப்பீர்கள். கர்நாடக கோடீஸ்வரரும், முன்னாள் பா.ஜ.க அமைச்சருமான காலி ஜனார்த்தன் ரெட்டியின் மகளுடைய திர்மண அழைப்பிதழை திறந்தால்…

அரசியல்வாதியின் தம்பி வெறியாட்டம்: இளைஞர்களின் ஆசனவாயில் பெட்ரோலை ஏற்றி சித்திரவதை

உத்திரப்பிரதேச சமாஜ்வாடி கட்சியின் முக்கிய பிரமுகர் ஹாஜி ஏஹ்சான் குரேஷி, இவரது தம்பி ரிஸ்வான் குரேஷி இவர் தனது மொபைல் போனை திருடியதாக சந்தேகப்பட்டு 16 மற்றும்…

ஜிஎஸ்டி வரி: தங்கம்: 4%, மளிகை பொருட்கள்: 6%, புகையிலை & கார் & ஆடம்பர பொருள்: 26%

டில்லி, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புகான ஆலோசனை கூட்டம் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தங்கம்: 4% வரியும், மளிகை பொருட்கள்:…

இடைத்தேர்தல்:  அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது அதிமுக கட்சி. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அதிமுக…

காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா

பெங்களூர்: சுப்ரீம் கோர்ட்டு நேற்று மீண்டும் உத்தரவிட்டும், தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா மீண்டும் கூறி உள்ளார். தமிழ்நாடும், கர்நாடகமும் காவிரி…

ரூ.1,000 கோடி தெலுங்கானாவுக்கு தர கோரி திருப்பதி தேவஸ்தானம் மீது வழக்கு!

ஐதராபாத், திருப்பதி தேவஸ்தானம் ரூ.1,000 கோடி தெலுங்கானா மாநிலத்துக்கு வழங்க கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில பிரிவினை சட்டத்தின் அடிப்படையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம்…

உலக கோப்பை கபடி: அரை இறுதியில் இந்திய அணி!

ஆமதாபாத், உலக கோப்பை கபடி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய கபடி அணி. 3–வது உலக கோப்பை கபடி போட்டி…

என்னம்மா யோசிக்கிறாய்ங்க…. 'பேனர்' வைத்து மிரட்டும் மம்தா கட்சி!

கல்கத்தா, பேஸ்புக்கில் முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்த மாணவியின் பதிவை எடுத்து, பிரமாண்ட பேனர் வைத்து மிரட்டி உள்ளது திரிணாமுல் காங்கிரஸ். இந்த செயல் அங்கு பரபரப்பை…