சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு: இந்திய மாணவிக்கு கிடைக்குமா?
துபாய், நெதர்லாந்து நாடு ஒவ்வொரு வருடமும் சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி பரிசு அறிவித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான அமைதி பரிசு இந்திய மாணவிக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.…
துபாய், நெதர்லாந்து நாடு ஒவ்வொரு வருடமும் சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி பரிசு அறிவித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான அமைதி பரிசு இந்திய மாணவிக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.…
மும்பை, மும்பை ஏடிஎம்மில் ஒன்றில் முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களுக்கு கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் இது கள்ள நோட்டாக இருக்குமோ?…
கான்பூர், உ.பி. கான்பூர் அருகே பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது. இதில் 63 பேர் பலியாகினர். 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.…
டில்லி: “ரூபாய் நோட்டு செல்லாது” பிரச்சினை தொடர்ந்தால், நாட்டில் கலவரம் வெடிக்கும் என மத்திய அரசுக்கு உளவுத்துறையும் எச்சரிக்கை செய்துள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதேகருத்தை நேற்று முன்தினம்…
ஐதராபாத், ஆந்திராவில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்டுகள் மூலம் பணம் பெறும் வசதி அமல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள ஒரு…
புதுடெல்லி: ரூபாய் நோட்டு தடையால் நாடே சில்லறை தட்டுப்பாடில் அல்லாடிக் கொண்டிருக்க தனக்கு அவசர தேவை என வருபவர்களுக்கு வேறு வழியில்லாமல் டெல்லியில் உள்ள ஜாமியா கூட்டுறவு…
மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடையை அடுத்து இந்தியாவில் உள்ள அத்தனை பேரும் மீள வழி தேடி அலைகின்றனர். ஆனால் சின்னஞ்சிறு கிராம மக்கள் இந்த தொல்லைக்கு…
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை அக்கட்சியின் தலைமை அடுத்தடுத்து இரு முறை எந்த காரணமும் சொல்லாமல் ரத்து செய்துள்ளது. காரணம் என்னவென்றால் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு…
ஆர்.எஸ்.எஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அல்ல, ஒரு என்.ஜி.ஓவும் அல்ல, ஒரு டிரஸ்ட்டும் அல்ல அல்லது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியும்…
இதுவரை இந்தியால் தேங்கியுள்ள கறுப்புப்பணம் எவ்வளவு என்பதற்கு அதிகாரபூர்வ பதில் எங்களிடம் இல்லை. ஆனால் இதுகுறித்து கணக்கிட நியமிக்கப்பட்ட நிபுணர்குழுக்கள் அளித்த அறிக்கையை ஆய்வு செய்து வருகிறோம்…