Category: இந்தியா

உச்சநீதிமன்றமும் தேசவிரோதியா? ராகுல் கேள்வி

டில்லி, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பணப்பிரச்சினை பற்றி விமர்சித்த உச்ச நீதி மன்றமும் தேச விரோதியா என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை…

“அமித்ஷா ஆதரவில் நல்ல நோட்டு மாற்றம்!”:மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதிய நண்பர் ஓஷா

குஜராத் மாநில பாஜகவில் முன்னணி தலைவர்களுள் ஒருவாரக விளங்கியவர் யாதின் ஒஷா. குஜராத் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக இருந்த இவர், பின்னாளில் பா.ஜ.கவில் சேர்ந்து அமித்ஷாவுக்கு சட்டரீதியான…

ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமானவரித்துறை “கடிதம்”!

டில்லி, ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. நாடுமுழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட…

மல்லையாவுக்கு தந்த தள்ளுபடியை எனக்கும் கொடு: வங்கியிடம் கேட்ட துப்புரவு தொழிலாளர்

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி மேனேஜர் தனக்கு வந்த ஒரு கடிதத்தை படித்ததும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டாராம். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது இதுதான்:…

இசை நிகழ்ச்சியில் பேசும் மோடிக்கு பாராளுமன்றத்தில் பேச நேரமில்லை

ராக் மியூசிக் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஏ.ஆர் ரகுமான், காத்ரினா கைஃப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்குபெறும் விழாவில் பேச பிரதமர் மோடிக்கு நேரமிருக்கிறது. இங்கு ஒட்டுமொத்த இந்தியாவும்…

நோட்டு தடை: ஜீவாதாரத்தை இழந்து தவிக்கும் தமிழக கட்டிட தொழிலாளர்கள்

நாவலூரில் நடைபெறும் ஒரு அடுக்குமாடி கட்டுமானப் பணியில் பணியாற்றி வருகிறேன். ரூபாய் நோட்டு தடையின் எதிரொலியாக கடந்த நவம்பர் 13-ஆம் தேதி திடீரென கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டது. ஒப்பந்ததாரர்…

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு செல்லாத 500 ரூபாய் நோட்டு!

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே புஹாராயன் எனும் பகுதியில் பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில்,…

மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்! : மோடி

ஆக்ரா: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற உத்தரவால் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று பிரதமர்…

கான்பூர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்” : பிரதமர் அறிவிப்பு

டில்லி: இன்று அதிகாலை, உ.பி. மாநிலம் கான்பூர் அருகே பாட்னா – இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 96 பேர் பலியானார்கள். .…