Category: இந்தியா

நானாக இருந்திருந்தால் பதவியை தூக்கி எறிந்திருப்பேன்: நோட்டுத்தடை பற்றி ப.சிதம்பரம்

“நான் நிதியமைச்சராக இருந்திருந்தால் ரூபாய் நோட்டு தடை செய்வதற்கு ஒருபோதும் உடன்பட்டிருந்திருக்க மாட்டேன். இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமருக்கு ஆலோசனை வழங்கியிருந்திருப்பேன். அவர் என்…

வீடியோ: நோட்டுத்தடையால் நிலைகுலைந்த ஏழை தொழிலாளர்கள்

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய்களை தடை செய்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனால் ஏற்பட்ட மோசமான பின்விளைவுகளை சொல்லும் காணொளி இது. ரூபாய்…

நோட்டுத்தடையால் கறுப்பு பணம் ஒழியவே ஒழியாது: வங்கி யூனியன் பிரமுகர்

கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி ரூபாய் நோட்டுக்களை தடைசெய்த முயற்சி விழலுக்கிறைத்த நீரைப்போல வீணாவது உறுதி என்று அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலர்…

பஞ்சாப் சிறையை உடைத்து புகுந்த தீவிரவாதிகள்! காலிஸ்தான் தீவிரவாத தலைவரை மீட்டுச் சென்றனர்!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், நாபா சிறையில் காலிஸ்தான் விடுதலைப்படைத் தலைவர் ஹர்மிந்தர்சிங் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று ஆயுதங்களுடன் வந்த பத்து தீவிரவாதிகள் சிறையை உடைத்து தகர்த்தெறிந்து, ஹர்மிந்தர்சிங்கை…

ஆபர்: மக்களை ஏமாற்றும் மொபைல்போன் நிறுவனங்கள்….!

டில்லி, தற்போது வோடபோன் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக திட்டம் என்று ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.53/-க்கு…

பிரதமரின் பாதுகாப்பு போலீஸ்காரர் சுட்டு தற்கொலை! பரபரப்பு

ஐதராபாத்: பிரதமரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் 4 நாட்கள் மாநில…

செல்லாத நோட்டில் ஃபீஸ் கட்டச் சொல்லி பெற்றோர்களை அழைக்கும் பள்ளி!

பழைய 500, 1000 நோட்டுக்களை கண்டாலே மக்கள் அலறி தெறித்து ஓடும் இவ்வேளையில் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளி பெற்றோர்களை செல்லாத நோட்டில் பள்ளிக் கட்டணத்தை கட்டச்…

எனது மகன் திருமணத்தில் ஏன் கலந்துகொள்ள மாட்டேன்? யுவராஜ்சிங் தந்தை விளக்கம்

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் திருமணம் பஞ்சாப் மாநிலம் பதேகாரில் உள்ள ஒரு குருதுவாராவில் வரும் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. அவர் பிரிட்டிஷ் மொரீஷியன் மாடல்…

விரைவில் வருகிறது பெண்களுக்கான கருத்தடை ஊசி!

ஊசிமூலம் செய்யப்படும் கருத்தடை முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இவை முதல்கட்டமாக விரைவில் மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகிய இடங்களிலும் அடுத்தகட்டமாக மாவட்ட துணை…

நோட்டு பிரச்சனையால் தடைபட்ட திருமணத்தை ஒன்றுகூடி நடத்தி வைத்த கிராம மக்கள்!

ரூபாய் நோட்டு தடையால் பணமின்றி நிற்கவிருந்த திருமணத்தை கிராமமக்கள் ஒன்றுகூடி பண உதவி செய்து வெற்றிகரமாக நடத்திமுடித்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர்…