Category: இந்தியா

தொடர் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டில்லி: பாராளுமன்ற இரு அவைகளும் தொடர் அமளியால் இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் “நோட்டு செல்லாது” விவகாரத்தை கையிலெடுத்துள்ள எதிர்கட்சியினர்,…

ரூ.50, ரூ.100: வதந்திகளை நம்ப வேண்டாம்! மத்திய அரசு

டெல்லி: ரூ.50, 100 பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த 8ந்தேதி பிரதமர் மோடி கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும்…

போஸ்ட் ஆபீஸ்: ரூ.32,631 கோடி டெபாசிட்! அதிகாரி தகவல்

டில்லி, மத்திய அரசால் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போஸ்ட் ஆபீசில் பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சலக அதிகாரி…

நோட்டு தடையில் ஊழல்? இரகசியத்தை முன்னரே கசியவிட்டது யார்?

மத்திய அரசு ரூபாய் நோட்டு தடையை அறிவிப்பதற்கு முந்தைய மாதம் சுமார் 4.8 லட்சம் கோடி வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது. இது சராசரி டெப்பாசிட் அளவைவிட பல…

பஞ்சாப்: சிறையிலிருந்து தப்பிய காளிஸ்தான் தலைவன் கைது!

டில்லி, பஞ்சாப் சிறையிலிருந்து தப்பிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹர்மிந்தர் மின்டூவை போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள நப்ஹா சிறையில் அடைக்கப்பட்டிருந்த…

நோட்டுத்தடையை எதிர்த்து கம்யூனிஸ்டாக மாறிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்

மத்திய அரசின் நோட்டுத்தடை மற்றும் அரசியல் வன்முறையை எதிர்த்து தாம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளதாக 40 வருடங்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு…

சில்லறை தட்டுப்பாடு;  இந்திய தெருக்களில் பிச்சை எடுத்த வெளிநாட்டு பயணிகள்

ஜெய்ப்பூர்: பிரதமர் மோடி அறிவித்த “நோட்டு செல்லாது” அறிவிப்பால் உள்நாட்டு மக்கள் வங்கி, அஞ்சலகம், ஏ.டி.எம். வரிசையில் நிற்கின்றனர். அப்படியும் பணம் கிடைக்காமல் பரிதவித்து நிற்கிறார்கள். இந்த…

ரிலையன்ஸ் ஜியோ மாதக்கட்டணம் ரூ.499?

ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ சிம் கார்டை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். அன்லிமிடெட் டேட்டா மற்றும் இலவச அழைப்பு அளிக்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் 3 மாதத்திற்கு மட்டுமே…

நோட்டுப் பிரச்சனையால் பணத்துக்காக கருத்தடை செய்துகொண்ட தொழிலாளர்

பிரதமரின் நோட்டு தடையின் எதிரொலியாக சாமானிய மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது. பணத்துக்காக என்ன செய்வது, எங்கே போவது என்று தெரியாமல் மக்கள் அனுதினமும் அல்லாடி வருகின்றனர்.…

இரயில்வே விண்ணப்பங்களில் இனி திருநங்கையருக்கும் இடம்

இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் ரத்து செய்ய பயன்படும் விண்ணப்பங்களில் ஆண், மற்றும் பெண்ணுடன் மூன்றாம் பாலினத்தவரையும் சேர்க்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுவரை ரயில்வே…