Category: இந்தியா

பொய்களை பரப்பும் மோசமான அரசியல்வாதி மோடி! மம்தா பானர்ஜி

கொல்கத்தா, இந்திய பிரதமர் மோடி, ஒரு மோசமான அரசியல் வாதி என்றும், பொய்களை பரப்பி வருகிறார் என்றும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கி…

புதிய 500ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன! திங்கள் முதல் புழக்கத்திற்கு வரும்

சென்னை, புதிய 500 ரூபாய் நோட்டு கட்டுகள் சென்னை வந்தடைந்தது. இதன் காரணமாக இன்னும் ஒரிரு நாளில் பணத்தட்டுப்பாடு நிலைமை சீராகும் என தெரிய வருகிறது. 14டன்…

இந்தியா: ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்த 67 பேர் கைது! ராஜ்நாத்சிங் தகவல்

ஐதராபாத், இந்தியாவில் இதுவரை 67 பேர், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். ஐதராபாத்தில் 3 நாட்கள் நடைபெறும்…

பார்லிமெண்ட் விவாதத்தில் மோடி பங்கேற்க வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்!

டில்லி, பாராளுமன்ற விவாதத்தில் மோடி பங்கேற்க வேண்டும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வற்புறுத்தி உள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் ஆரம்பமானது. ஆனால் இதுவரை எந்த…

செல்லாது அறிவிப்பு: எதிர்க்கும் போராட்டத்தில் சூப்பர் ஸ்டார் மனைவி!

டில்லி, பிரதமரின் ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு பிரபல சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மனைவி ஜெயபச்சன் ஆதரவு தெரிவித்து…

கருப்பு பணத்தை திருப்பி கொடுத்தால் 60% மட்டுமே அபராதம்!  மத்திய அரசு புது திட்டம்?

டெல்லி: பொதுமக்கள், வணிகர்கள், டாடா பிர்லா போன்ற பண முதலைகள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை அரசிடம் திருப்பி ஒப்படைத்தால் 60சதவிகிதம் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படும் என்ற…

சொந்த கிராம மக்களை கோடீஸ்வரர்களாக்கிவிட்டு மறைந்த பீர் நிறுவன முதலாளி

புகழ் பெற்ற கொரோனா பீர் நிறுவனத்தின் தலைவரான ஆண்டோனினோ பெர்னாண்டஸ் தனது 98-ஆம் வயதில் சமீபத்தில் காலமானார். அவர் தனது 210 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள…

நோட்டு பிரச்சனை: நிலமை சீராக இன்னும் 4 அல்லது 5 மாதங்கள் ஆகும்?

கொல்கொத்தா: ரூபாய் நோட்டு பிரச்சனை சரிசெய்யப்பட்டு சகஜ நிலை திரும்ப இன்னும் 4 அல்லது 5 மாதங்கள்கூட ஆகலாம் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (BEFI)…

ஏ.டி.எம்.கியூவில் நின்ற முன்னாள் காதலனுக்கு தர்மடி கொடுத்த இளம்பெண்

மும்பை திம்பக் ரோட்டில் உள்ள ஒரு வங்கி வாசலில் 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக நின்று கொண்டிருந்தார். நின்று கொண்டிருந்த நீண்ட…

கள்ளதொடர்பை மனைவிக்கு எதிரான கொடுமை என கருத முடியாது: உச்சநீதி மன்றம்

புதுடெல்லி: கணவன் மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தால் அதை மனைவிக்கு எதிரான கொடுமை என கருத முடியாது என்ற சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றை…