Category: இந்தியா

நோட்டுதடைக்கு சிலநாட்கள் முன்பாக நிலங்களை வாங்கி குவித்த பாஜக

பிரதமர் மோடி 500,1000 நோட்டுக்களை தடை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி பல கோடி ரூபாய்களுக்கு நிலங்களை வாங்கி போட்டதாக புதிய தகவல்கள்…

இனி, சுங்கச்சாவடிகளிலும் டிஜிட்டல் கார்டுதான்…! மத்திய அரசு

டில்லி, அடுத்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் உள்ள டோல் பிளாசாவில் டிஜிட்டல் அட்டைதான் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. கடந்த 8ந்தேதி பணம் செல்லாது…

மாநிலங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் ஹெலிகாப்டரில் டெலிவரி!

டில்லி, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ராணுவ ஹெலிக்காப்டரில் டெலிவரி செய்து வருகிறது மத்திய அரசு. நாட்டில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அதிரடி…

ஜெயலலிதா பூரண குணமடைந்தார்! அப்பல்லோ பிரதாப்ரெட்டி

சென்னை, முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார் என்று அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்து உள்ளார். இன்று சென்னை பெருங்குடியில் நடைபெற்ற உறுப்பு தானம் செய்வர்களை…

முதன்முறை: சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார் நாராயணசாமி!

புதுச்சேரி, தனது அரசியல் வாழ்க்கையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிவாகை சூடி முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் நாராயணசாமி. புதுச்சேரி சட்டப் பேரவையில் முதன்முறையாக சட்டமன்ற…

செல்லாத 500, 1000 ரூபாய்: ரிசர்வ் வங்கிகளில் மாற்றலாம்…

சென்னை, செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 8ந்தேதி இரவு மோடி அறிவிப்புக்கு பிறகு…

டிசம்பர் 15ம் தேதி வரை: எங்கெல்லாம் பழைய 500 ரூபாய் நோட்டை பயன்படுத்தலாம்?

டில்லி, மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாட்டில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. போதிய முன்னேற்பாடு இன்றி அதிரடியாக அறிவித்ததால் மக்கள் கடும்…

ஸ்வைப் மெஷினுடன் மணமக்கள்..! ஹர்பஜன் சிங் டுவிட்டர் பதிவு!!

கறுப்புப்பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்காக, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய செலவுக்காக மக்கள்…

மத்திய அரசின் அறிவிப்பால் ஏழை மக்கள் பாதிப்பு: ரத்தன் டாடா அதிருப்தி

டில்லி, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால், ஏழை எளிய மக்கள் கடும் துன்பத்தில் தள்ளப்பட்டுள்ளதாக, தொழிலதிபர் ரத்தன் டாடா அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த 8ந்தேதி…

புதிய ரூ.500 நோட்டில்  பெரும் குளறுபடி! : "அவசர அடி" என்கிறது ரிசர்வ் வங்கி!

டில்லி: புதிததாக அச்சடிக்கப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுக்களில் பெரும் பிழைகள் உள்ளன. டில்லியில் அப்ஷார் என்பவர் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுக்களில் ஒன்பது வித்தியாசங்கள் இருந்தன. ஆனால்…