10 பழைய ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் 4 ஆண்டு சிறை: அவசர சட்டம் அமல்
டெல்லி: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31ம் தேதிக்கு பிறகு வைத்திருந்தால்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு…
டெல்லி: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31ம் தேதிக்கு பிறகு வைத்திருந்தால்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு…
ஐதராபாத்: சிபிஐ போர்வையில் ஐதராபாத் முத்தூட் நிதி நிறுவனத்தில் 46 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் உள்ள முத்தூட் நிறுவனத்திற்கு…
பெங்களூருவில் இளைஞர் ஒருவர் தினமும் இரவில் பெண்களைப் போல சேலை அணிவதால் அதிர்ந்துபோன மனைவி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியைச் சேர்ந்த பெண்மணி…
டெல்லி: வாஜ்பாய் அமைச்சரவையில் உள்துறை செயலாளராக இருந்த அனில் பைஜால் டெல்லி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி மாநில துணை நிலை…
இந்தூர்: மத்தியபிரதேச முன்னாள் முதல்வரும் சுந்தர்லால் பட்வா வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினர். 92 வயதான பட்வா உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி…
கேரளாவைச் சேர்ந்த மூன்று தங்கநகை கடன் வழங்கும் நிறுவனங்களிடம் உலகின் முன்னேறிய நாடுகளின் கைவசம் இருக்கும் தங்கத்தைவிட அதிக அளவு தங்கநகை கையிருப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…
டில்லி, செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் 4 ஆண்டுகள் சிறை விதிக்கும் வகையில் புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பிரதமர் மோடியின் தலைமையில்…
லக்னோ, வங்கியில் பணம் எடுக்க காந்திருந்த கர்ப்பிணி பெண் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவருக்கு நிதி உதவி செய்யப்படும் உ.பி.மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து…
டில்லி, நாட்டில் தற்போது நிலவி வரும் பணத்தட்டுபாடு டிசம்பர் 30க்கு பிறகும் நீடித்தால் மோடி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர். கடந்த…
டில்லி, ரூ.34 கோடி கருப்பு பணத்தை கள்ள கணக்கு தொடங்கி வங்கியில் டெபாசிட் செய்யததாக கோடக் மகிந்திரா வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார். போலி வங்கி கணக்குகள்…