Category: இந்தியா

செல்லாத நோட்டுகளை வைத்திருந்தால் கடும் தண்டனை: புதிய அவசரச் சட்டம் இன்று பிறப்பிக்கப்படுமா?

டில்லி, பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 நோட்டுக்களை வைத்திருந்தால் கடும் தண்டனை விதிக்கும் வகையில் புதிய அவசர சட்டத்தை பிறப்பிக்க மத்திய அரசு முடிவு…

கான்பூர் ரெயில் விபத்து: காயமடைந்தவர்களுக்கு நிவாரணம்! ரெயில்வே அமைச்சர்

டில்லி, சியல்தா- அஜ்மீர் ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்து உள்ளார். இன்று அதிகாலை உ.பி.…

சியல்தா- அஜ்மீர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து! 2 பேர் பலி!!!

கான்பூர், அஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாயினர். 28க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கான்பூர் அருகே சியல்தா- அஜ்மீர் விரைவு…

50 நாட்களில் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது: வெங்ககையா நாயுடு பல்டி

சென்னை: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறுகையில், வருமான வரித் துறை சோதனையை ராமமோகன ராவ் திசை திருப்புகிறார். வருமான வரித்துறையினர் தங்களது கடமைகளை செய்தனர்.…

பணமதிப்பிறக்க அறிவிப்பு பின் ஜன் தன் வங்கி கணக்குளின் டெபாசிட் ரூ. 71,557 கோடியாக உயர்வு

டெல்லி: பணமதிப்பிறக்க அறிவிப்பு பிறகு ஜன் தன் வங்கி கணக்குகளில் உள்ள பெடாசிட் தொகை 71,557 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது…

வெளிநாட்டு நிதியுதவி பெறும் 20,000 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அரசு உத்தரவு

டெல்லி: வெளிநாட்டு நிதியுதவி பெறும் 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது. வெளிநாட்டு நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் 33…

டெல்லியில் ஏ.டி.எம். பணம நிரப்பும் வாகனத்தில் ரூ. 9.5 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது

டெல்லி: டெல்லியில் ஏ.டி.எம். வாகனத்தில் இருந்து துப்பாக்கி முனையில் ரூ. 9.5 லட்சம் கொள்ளையடித்த 3 நபர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த டிசம்பர் 19ம் தேதி…

கோவாவில் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுதளத்தில் இருந்து சருக்கி விபத்து: 161 பேர் உயிர் தப்பினர்

கோவா: ஓடுதளத்தில் இருந்து சருக்கிய ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று கோவா தபோலிம் விமானநிலையத்தில் இருந்து…

எங்களுக்கு அதிகாரம் உள்ளது! வருமானவரித்துறை கொக்கரிப்பு!!

சென்னை, தலைமைசெயலாளர் வீட்டில் சோதனை நடத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய வருமானவரித்துறை அறிவித்து உள்ளது. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் தமிழக தலைமை செயலாளர்…

நிலத்தகராறு: 9 பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரம்!

பஞ்சாப், பஞ்சாப் மாநிலத்தில் நிலத்தகராறு காரணமாக 9 பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரமான சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…