செல்லாத நோட்டுகளை வைத்திருந்தால் கடும் தண்டனை: புதிய அவசரச் சட்டம் இன்று பிறப்பிக்கப்படுமா?
டில்லி, பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 நோட்டுக்களை வைத்திருந்தால் கடும் தண்டனை விதிக்கும் வகையில் புதிய அவசர சட்டத்தை பிறப்பிக்க மத்திய அரசு முடிவு…