Category: இந்தியா

சென்னை ஐஐடி நிர்வகிக்கும் வெப்சைட்களில் மர்ம நபர்கள் ஊடுருவல்: சைபர் கிரைம் விசாரணை

சென்னை: சென்னை ஐஐடி நிர்வகிக்கும் வெப்சைட்களில் மர்ம நபர்கள் ஊடுருவினர். சைபர் கிரைம் போலீசார் ஊடுருவிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். சென்னை ஐஐடி.யில் பிரத்யேக…

மோடிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி: ஊழல், பண பிரச்னைக்கு எதிராக நாடு முழுவதும் ஜனவரி 6-ம் தேதி முதல் பிரதமர் மோடியை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது.…

மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு பளைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ்…

ஒரே இரவில் ரூ. 100 கோடிக்கு தங்கம் விற்பனை: போலி கணக்கு காட்டிய நகைக்கடை அதிபர் கைது

ஐதராபாத்: கடந்த நவம்பர் 8ம் தேதி அன்று ஒரே இரவில் ரூ.100 கோடிக்கு தங்கம் விற்றதாக கணக்கு எழுதிய தங்க நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். கடந்த…

நெகிழ்வூட்டும் உண்மை கதை: சபரிமலை பக்தருடன் 600 கி.மீ பயணித்த நாய்

சபரிமலைக்கு சென்ற பக்தர் ஒருவருடன் இணைந்து 600 கி.மீ பயணித்த தெருநாய் ஒன்று இன்று அவரது குடும்பத்தில் அங்கமாகியுள்ளது. மனதை நெகிழச் செய்யும் இந்த உண்மைக்கதை தற்பொழுது…

நியுசிலாந்தில் இந்திய இளைஞர் அடித்துக்கொலை!

கிறிஸ்ட்சர்ச், நியுசிலாந்தில் ஹோட்டல் மானேஜ்மென்ட் படித்து வந்த இந்திய இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலை இந்தியா கொண்டுவர முயற்சி செய்யப்பட்டு வருகிறது. மேற்படிப்புக்காக…

ஆந்திரா: ஸ்டூடியோவில் போலி 2000 ரூபாய் அச்சடிப்பு! 2 பேர் கைது!!

விசாகப்பட்டணம், ஆந்திர மாநிலம் விசாரகப்பட்டினத்தில் போட்டோ ஸ்டுடியோவில் போலி 2000 ரூபாய் நோட்டு களை அச்சடித்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசு புதியதாக வெளியிட்டுள்ள பிங்க் கலரிலான…

ரூ.500, 1000 டெபாசிட் செய்ய நாளை (  டிசம்பர் 30) கடைசி நாள்… கட்டுப்பாடுகள் விலகுமா?

மதிப்பு நீக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நாளை ( டிசம்பர் 30) யுடன் முடிவதை அடுத்து இனியேனும் கட்டுப்பாடுகள்…

ஓய்வில்லாமல் வேலை: போர்கொடி தூக்கிய கரன்சி அச்சகப் பணியாளர்கள்

மேற்கு வங்கத்தில் இருக்கும் சல்போனி கரன்சி அச்சகத்தில் பணி செய்யும் பணியாளர்கள் இனி 9 மணிநேரத்துக்கு அதிகமாக வேலை செய்ய முடியாது என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். டிசம்பர்…

நோட்டுத்தடை எதிரொலி? ம.பி உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு விழுந்தது அடி!

மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக எட்டில் ஐந்து இடங்களை காங்கிரசிடம் பறிகொடுத்திருக்கிறது. இது மத்திய அரசின் நோட்டுத்தடை நடவடிக்கையால் ஏற்பட்ட பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட…