Category: இந்தியா

நோட்டுத் தடைக்கு பின்னே உள்ள மர்மங்கள் இனியாவது விலகுமா?

யாரும் எதிர்பாராத வேளையில் அதிரடியாக திடீரென்று டிவியில் தோன்றி கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காகவும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பணம் பயன்படுத்தப்படுவதை முடக்கவும் போவதாக சொல்லி பிரதமர்…

செல்லாது அறிவிப்பு: 50 நாட்கள் முடிந்தன… அரசு சொன்னது நடந்ததா?

டில்லி, நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டு, 50 நாட்கள் இன்றோடு முடிவடைகிறது. இதனால் மத்திய அரசு எதிர்பார்த்த நடவடிக்கைகள் நிறைவேறியதா என்று கடந்த நவம்பர் 8ம்…

சு.சுவாமி சொன்னதை இலங்கை அரசு செய்தது! தமிழக மீனவர்கள் அதிர்ச்சி!

எல்லை தாண்டி தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் வந்ததாக, இலங்கை அரசு கைப்பற்றிய 122 தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை இலங்கை, அரசுடமையாக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த…

அப்பா டார்ச்சர்: சமாஜ்வாதி கட்சியை உடைக்க தயாராகிறார் அகிலேஷ் !

லக்னோ, சமாஜ்வாதி கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கி, காங்கிரசுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் தயாராகி வருவதாக தகவல்கள்…

டில்லி துணை முதல்வர் அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் திருட்டு!

டில்லி, இந்தியாவின் தலைநகர் டில்லியில் உள்ள துணைமுதல்வர் அலுவலகத்தில் திருட்டு நடை பெற்றுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டில்லியில் உள்ள மாநில அரசின் தலைமைசெயலகத்தில்…

நோட்டு பிரச்சினை: தீரும்… ஆனா தீராது..!: மாற்றி மாற்றிப் பேசும் பொன்னார்!

500, 100- ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் அறிவித்த நவம்பர் 8ம் தேதியில் இருந்து பாஜகவினர் மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள். ஆரம்பத்தில் ஓருநாட்களில் நிலைமை…

7லட்சம் கோடி டெபாசிட்: 60 லட்சம் பேருக்கு நோட்டீஸ்?

டில்லி, பண மதிப்பிழப்பு அறிவிப்பு காரணமாக இதுவரை வங்கிகளில் 7 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 60 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும்…

ரூபாய் பிரச்னைக்கு தீர்வு எப்போ?: ரிசர்வ் வங்கி கைவிரிப்பு

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு விளக்கம் கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது. எனினும் இந்த சட்டத்தின்…

ரூபாய் பிரச்னைக்கு தீர்வு எப்போ?: ரிசர்வ் வங்கி கைவிரிப்பு

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு விளக்கம் கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது. எனினும் இந்த சட்டத்தின்…