கருத்து கணிப்பு
கருத்து கணிப்பு
கருத்து கணிப்பு
யாரும் எதிர்பாராத வேளையில் அதிரடியாக திடீரென்று டிவியில் தோன்றி கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காகவும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பணம் பயன்படுத்தப்படுவதை முடக்கவும் போவதாக சொல்லி பிரதமர்…
டில்லி, நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டு, 50 நாட்கள் இன்றோடு முடிவடைகிறது. இதனால் மத்திய அரசு எதிர்பார்த்த நடவடிக்கைகள் நிறைவேறியதா என்று கடந்த நவம்பர் 8ம்…
எல்லை தாண்டி தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் வந்ததாக, இலங்கை அரசு கைப்பற்றிய 122 தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை இலங்கை, அரசுடமையாக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த…
லக்னோ, சமாஜ்வாதி கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கி, காங்கிரசுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் தயாராகி வருவதாக தகவல்கள்…
டில்லி, இந்தியாவின் தலைநகர் டில்லியில் உள்ள துணைமுதல்வர் அலுவலகத்தில் திருட்டு நடை பெற்றுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டில்லியில் உள்ள மாநில அரசின் தலைமைசெயலகத்தில்…
500, 100- ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் அறிவித்த நவம்பர் 8ம் தேதியில் இருந்து பாஜகவினர் மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள். ஆரம்பத்தில் ஓருநாட்களில் நிலைமை…
டில்லி, பண மதிப்பிழப்பு அறிவிப்பு காரணமாக இதுவரை வங்கிகளில் 7 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 60 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும்…
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு விளக்கம் கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது. எனினும் இந்த சட்டத்தின்…
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு விளக்கம் கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது. எனினும் இந்த சட்டத்தின்…