Category: இந்தியா

ஏடிஎம்-ல் பணம் எடுக்க உச்சவரம்பு ரூ.4,500! நாளை முதல் அமல்!!

டில்லி. நாளை முதல் (ஜனவரி 1) ஏடிஎம் இயந்திரங்களில் இரு ஒரே நேரத்தில் 4500 வரை பணம் எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.…

பழைய 500, 1000 ரூபாய் வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

டெல்லி: பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 000 ரூபாய்…

உ.பி. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அகிலேஷ் முடிவு: தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து நாளை அறிவிப்பு

லக்னோ: தந்தையுடன் மோதல் முற்றுவதால் முதல்வர் பதவியை அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக என தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை காலை…

கைரேகை மூலம் பண பரிவர்த்தனை : 2 வாரத்தில் அமலாகும் என மோடி அறிவிப்பு

டெல்லி: இரண்டு வாரத்தில் கை ரேகை மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறை அமல்படுத்தப்படும் என் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற டிஜி ஜன் தன்…

மோடியை புறக்கணித்த கொல்கத்தா பிரெஸிடென்சி பல்கலைக்கழகம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிரெஸிடென்சி பல்கலைக்கழகத்தின் (முன்னாள் பிரெஸிடென்சி கல்லூரி) 200வது ஆண்டு விழா கொண்டாட்டம் வரும் ஜனவரி 20ம் தேதி தொடங்குகிறது. இந்த…

சமாஜ்வாடி கட்சியில் இருந்து அகிலேஷ் யாதவ் நீக்கம்: முலாயம் அதிரடி

லக்னோ: போட்டி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளார். உபி தேர்தலுக்கான 393…

உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தனி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சமாஜ்வாடி உடையும் அபாயம்

லக்னோ: உ.பி. தேர்தலில் முதல்வர் அகிலேஷ் யாதவ் சார்பில் தனி வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருப்பதால் அங்கு சமாஜ்வாடி கட்சி உடையும் சூழல் உருவாகியுள்ளது. உத்திரபிரதேசத்தில் மொத்தம் உள்ள…

பணமதிப்பிறக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்ட மினிட் புத்தக பதிவு விபரங்களை வெளியிட வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

டெல்லி: பணமதிப்பிறக்க முடிவு எடுக்கப்பட்ட போது ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்டத்தில் பதிவான விபரங்களை வெளியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.…

இன்று டெபாசிட் ஆகும் பழைய ரூபாய் நோட்டு விபரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்: அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு

டெல்லி: டெபாசிட் ஆகும் பழைய ரூபாய் நோட்டுகளின் விபரங்களை இன்று இரவுக்குள் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. புழக்கத்தில்…