அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ ஆட்சி
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் அருணாச்சல மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் பா.ஜ.வில் இணைந்ததை தொடர்ந்து அக்கட்சி ஆட்சியை பிடித்தது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை…
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் அருணாச்சல மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் பா.ஜ.வில் இணைந்ததை தொடர்ந்து அக்கட்சி ஆட்சியை பிடித்தது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை…
டெல்லி: ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீடு கட்ட ரூ. 12 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பணமதிப்பிறக்கத்திற்கு வழங்கப்பட்ட கெடு…
டெல்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் ஆண்டு வெற்றிகரமான…
ஷீரடி: சட்டீஸ்காரை சேர்ந்த பக்தர் ஒருவர் சாய்பாபா கோவிலுக்கு 1,200 கிராம் எடையில் தங்க தட்டை நன்கொடையாக இன்று வழங்கியுள்ளார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இனங்க அவரது…
டெல்லி: கடந்த அரையாண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சம் தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு மறுஆய்வு குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
டெல்லி: இந்தியாவின் புதிய ராணுவத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத்தும், விமானப்படை தளபதியாக ஏர் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவாவும் இன்று பொறுப்பேற்றனர். இந்திய ராணுவத்…
டெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் இன்று பதவி ஏற்றார். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அனில் பைஜாலுக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹினி…
லக்னோ: சமாஜ்வாடி கட்சியில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தந்தை, மகன் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அகிலேஷ் மற்றும் அவரது ஆதரவாளரான ராம்கோபால் வர்மா உள்பட…
லக்னோ, சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக மகன் அகிலேஷை கட்சியை விட்டு நீக்கினார். இதன் காரணமாக கட்சி பிளவு படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து,…
டில்லி, பணம் தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கி அறிவியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த நவம்பர் 8ந்தேதி இரவு பழைய…