முலாயம் சிங்கை நீக்கிய அகிலேஷ்!: இரண்டாக உடைந்தது சமாஜ்வாடி கட்சி
லக்னோ: உத்திர பிரதேச மாநிலத்தின் ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சி இரண்டாக உடைந்தது. சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக, முலாயம்சிங் பதவி வகிக்கிறார். அவரது மகன் அகிலேஷ்யாதவ் முதலவராக…
லக்னோ: உத்திர பிரதேச மாநிலத்தின் ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சி இரண்டாக உடைந்தது. சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக, முலாயம்சிங் பதவி வகிக்கிறார். அவரது மகன் அகிலேஷ்யாதவ் முதலவராக…
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.29 உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 0.97 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.…
லக்னோ: குடும்ப சண்டை காரணமாக உ.பி. சமாஜ்வாதி கட்சியில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அகிலேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அகிலேசின் சித்தப்பா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்…
மலப்புரம் : அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக, பெண்மணி ஒருவர், கழிவறையில் குழந்தையை ஈன்ற கொடுமை கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள மஞ்சேரி மருத்துவக்கல்லூரி…
லக்னோ: உ.பி. மாநில ஆளுங்கட்சியான சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், உ.பி., முதல்வருமான, அகிலேஷ் யாதவுக்கும் ஏற்பட்டிருக்கும் மோதல், அனைவரும் அறிந்ததே. உ.பியில்…
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரன்பேடி, அதிகாரிகளுடன் எளிதில் தொடர்புகொள்ள வசதியாக, வாட்ஸ் அப் குழு ஒன்றை நிர்வகித்து வருகிறார். இந்த குழுவில் புதுச்சேரி ஐஏஎஸ் ,ஐபிஎஸ் அதிகாரிகள்…
டெல்லி: வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத்தின் வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி…
பாட்னா: பீகார் மத்தியச் சிறையில் இருந்து 5 பேர் தப்பியோடி விட்டனர். இச்சமபவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பக்சர் மாவட்ட ஆட்சியர்…
டெல்லி: ஆங்கில புத்தாண்டு என்றாலே எல்லோரது மனிதிலும் உறசாகம் குடி கொண்டுவிடும். வயது வித்தியாசம் இன்றி நள்ளிரவில் அனைவரும் ஒருவொருக்கொருரர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். இந்த வகையில்…
கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் இந்துக்களையோ, இந்து வழிபாட்டு தலங்களையோ குறிவைத்து நடவடிக்கை எடுக்கும் வேலையை பாஜக கைவிட வேண்டும் என்று சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது.…