Category: ஆன்மிகம்

தேவப்பிரயாகை ரகுநாத் மந்திர்

தேவப்பிரயாகை ரகுநாத் மந்திர் தேவப்பிரயாகை அல்லது திருக்கண்டமென்னும் கடிநகர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் உத்தரகாண்ட் மாநிலத்தில் தெக்ரி கார்வால்…

உத்தரகாண்ட்  பத்ரிநாத் கோயில்

உத்தரகாண்ட் பத்ரிநாத் கோயில் பத்ரிநாத் கோவிலில் மூலவராகக் காட்சிதரும் பத்ரிநாராயணர் கருப்பு நிற சாளக்கிராமத்தினால் ஆனவர். பெருமாளின் சிறப்புப் பெற்ற 108 திவ்யா தேசங்களில் 99வது திவ்யா…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10நாட்கள் ஆருத்ரா விழா!  இன்று கொடியேறியது…

கடலூர்: புகழ்மிக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மார்கழி ஆருத்ரா விழாவின் தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. வேதமந்திரங்கள் ஓத,…

ஜனவரி 23 – வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயில் கும்பாபிஷேகம் 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ம் தேதி நடைபெறும் என்று இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்…

சபரிமலையில் கூடுதல் தளர்வுகள்! தேவசம் போர்டு அறிவிப்பு

பம்பா: சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் தளர்வுகளை தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்…

வார ராசிபலன்: 10.12.2021 முதல் 16.12.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் செய்யும் தொழில் மூலம் லாபமும் பண வரவும் அதிகரிக்கும் வங்கியில் சேமிப்பு கூடும். கூடவே சுப செலவுகள் துணையாக வரும். ஃபாரின்ல உள்ளவர்களுக்கு சிக்கல்கள் நீங்கி…

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயில்!

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயில்! சோழர்கள் தஞ்சையில் ஆட்சி செய்த போது எட்டுத் திசைகளிலும் அஷ்ட தேவி சக்திகளை ஆவாஹணம் செய்து வைத்தார்கள் அதில் தஞ்சைக்குக்…

மக்களின் மனம் மயக்கும் ஸ்ரீ மாயக்கூத்தன் ஆலயம்.

மக்களின் மனம் மயக்கும் ஸ்ரீ மாயக்கூத்தன் ஆலயம். நவதிருப்பதிகளில் ஒன்றான அருள்மிகு மாயக்கூத்தர் சுவாமி திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் நான்காவது தலமாகவும் சனிபகவானின் தலமாகவும் நூற்றியெட்டுதிவ்யதேசங்களில்…

கொட்டும் மழையில் சபரிமலையில் 3 மணி நேரத்தில் 10000 பக்தர்கள் தரிசனம்

சபரிமலை கனமழை பெய்து வரும் நிலையிலும் சபரிமலையில் 3 மணி நேரத்தில் 10000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை கோவில்…

டிசம்பர் 17 முதல் திருப்பதியில் ஆண்டால் திருப்பாவை சேவை தொடக்கம்

திருப்பதி வரும் 17 ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருப்பாவை சேவை தொடங்க உள்ளது. கடந்த 3 நாட்களாக ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின்…