Category: ஆன்மிகம்

திருவல்லவாழ் ஸ்ரீ கோலப்பிரான் ஆலயம்

திருவல்லவாழ் ஸ்ரீ கோலப்பிரான் ஆலயம் திருவல்லவாழ் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.…

நவ சக்திகள் என்பவர்கள் யார் யார்? விவரங்கள் இதோ 

நவ சக்திகள் என்பவர்கள் யார் யார்? விவரங்கள் இதோ சக்தி என்ற சொல் பராசக்தியையே குறிக்கும். சிவன் அனைத்து உயிரினங்களின் உடலில் கலந்து நிற்க அந்த உயிரினங்களுக்கு…

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் மண்டல பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த…

திருப்பாவை – முதல் பாடல்

திருப்பாவை – முதல் பாடல் ஸ்ரீ ஆண்டால் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தர். இந்த 30 நாட்களும்…

திருக்குருகூர் ஆதிநாத பெருமாள் ஆலயம்

திருக்குருகூர் ஆதிநாத பெருமாள் ஆலயம் திருநெல்வேலியில் இருந்து தென் கிழக்காகச் சென்றால் 20 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்வார் திருநகரி என்னும் ஊர் வரும். அதுதான் திருக்குருகூர்.…

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி இன்று 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்துள்ளது. பூலோக வைகுண்டம்…

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில்

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய்…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு…

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூலோகம் வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள்…

சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள்!அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: அரக்கோணம் அடுத்த சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் அமைப்ப தற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. தமிழக…

இனி சபரிமலை கோவில் பிரசாதத்தை அஞ்சல் மூலம் பெறலாம்

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை இனி பக்தர்கள் அஞ்சல் மூலம் பெறலாம் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் திருவாங்கூர் தேவசம் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.…