Category: ஆன்மிகம்

வார ராசிபலன்: 14.1.2022 முதல் 20.1.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, நெருக்கமும் சந்தோஷமும் அதிகரிக்கும். அலவலகத்தில் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீங்க. காரியங்களில்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. தித்திக்கும் கரும்பைப்போல அனைவரது வாழ்விலும் சுவையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் அனைவருக்கும் மனமார்ந்த…

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி மலர் அலங்காரம் – புகைப்படங்கள்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி பெருமாள் கோவில்களில்…

வைகுண்ட ஏகாதசி : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

சென்னை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க…

திருப்பாவை –30 ஆம் பாடல்

திருப்பாவை –30 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

கொடுமுடி மகுடேசுவரர் கோயில்

கொடுமுடி மகுடேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேசுவரர் கோயில் (திருப்பாண்டிக் கொடுமுடி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.…

பக்தர்களின்றி பழனியில் தைப்பூச திருவிழா கொடியேறியது….

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் இன்றி கொடியேறியது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால், பல்வேறு…

திருப்பாவை –28 ஆம் பாடல்

திருப்பாவை –28 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

திருவாழி-திருநகரி கோயில்கள்

திருவாழி-திருநகரி கோயில்கள் திருவாழி-திருநகரி கோயில்கள் (Thiruvali – Thirunagari Temples) தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 5 கிலோ மீட்ட்டர் தொலைவில் அமைந்த திருமாலின் இரட்டைக் கோயில்கள்…

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை! தமிழகஅரசு

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும், தைப்பூச திருவிழா 10…